குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண்!!

போதை மயக்கத்தில் வீதியில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்ததுள்ளது. கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர்...

சிம்பொனி இசை கதையில் மனோசித்ரா!!

சிம்பொனி இசை கலைஞரின் கதையாக உருவாகிறது ‘ஒரு வானவில் போல‘. இது பற்றி இயக்குனர் ஹைதர் அலி கூறியது: மிகப்பெரிய சிம்பொனி இசை கலைஞராக வேண்டும் என்று எண்ணி அந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோன...

கைதிகளுக்கு மொபைல் போன் கடத்திய பூனை கைது!!

ரஷ்யாவில், கைதிகளுக்கு மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்ற பூனையை, சிறை காவலர்கள் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில், கோமி என்ற பகுதியில் சிறை உள்ளது. ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறைக்குள்,...

பொலிஸாருடன் ஆபாசமாக பேசி உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்த பெண் சட்டத்தரணி!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் குடிபோதையில் பொலிஸாருடன் ஆபாசமாகப் பேசியதுடன் தான் அணிந்திருந்த உள்ளாடையை கழற்றி அந்தரங்கத்தை காண்பித்துள்ளார். ஸ்டெபானி ஹெண்ட்ரிக்ஸ் என்ற 39 வயதான பெண் சட்டத்தரணியே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இது...

இளம் தாயை கடத்தி பாலியல் வல்லுறவு…!!

வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் தாய் ஒருவரை லொறியொன்றில் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று கொஸ்லாந்தை நாவுல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய பெண்ணொருவரே...

மரியானில் கவர்ச்சிக்கு உத்தரவாதம்: பார்வதி தகவல்!!

பூ படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அதன்பிறகு நிறைய கண்டிசன்களை அள்ளி வீசினார். குறிப்பாக, கதை என்னைச் சுற்றி தான் இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக...

நீர்கொழும்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை!!

நீர்கொழும்பு, எத்துகால கடற்பரப்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார். 31 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து எத்துகால பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.இதேவேளை எபலியகோட,...

இஸ்ரேல் இராணுவ பெண்கள் படையணியின் ஆபாச அணிவகுப்பு!!(PHOTOS)

இஸ்ரேலில் கடமையில் இருக்கும் பெண் இராணுவ சிப்பாய்கள் இணையத்தில் தமது அரைநிர்வாண படங்களை தரவேற்றியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்பது வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் இஸ்ரேலிய இராணுவத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும்...

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா!!

நடிகர் விஜய்யுடன் இணைந்து டூயட் பாட பல முண்ணனி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த அதிர்ஷ்டம் நடிகை சமந்தாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளது. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய்...

ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்!!

அரியானாவில் ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணை நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தின் ஹனுமன்மந்திர் செக்டர் 25 பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கடந்த ஞாயிறன்று மளிகை சாமான்கள்...

மேற்படிப்பை தொடர அனுமதி மறுத்தமையால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஆர்.பி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தொடர்ந்து படிக்க விரும்பினார். அதற்கு குடும்பத்தினர் அனுமதிக்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்....

வயதேற ஏற அழகும் கூடுவது பமீலா அன்டர்சனுக்கு மட்டுமே ..!!(PHOTOS)

இன்றைய இளம் மொடல்களுக்கு இருக்கும் அத்தனை தகுதிகளுடன் சுமார் 25 வருடங்கள் அனுபவத்துடன் கவர்ச்சி உலகில் வலம்வரும் பமீலா அன்டர்சனுக்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது, 45 வயதிலும் இவரின் கவர்சிக்காக பல நிறுவனங்கள்...

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்!!

பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த...

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த இலங்கையருக்கு மகள்மார் ஆதரவு!!

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்தவடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் வசிக்கும் 51 வயதான சுதத் சில்வாவிற்கு அவரது...

24 ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் தவிக்கும் பெண்!!

மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் கத்திரிக்கோலுடன் 24 ஆண்டுகளாக தவிக்கும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

யார் இந்தக் குழந்தை!!

கொழும்பு, புறக்கோட்டை பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை...

இளம் பொலிவூட் நடிகை ஜியா கான் தற்கொலை!!

பொலிவூட்டின் இளம் நடிகையான ஜியா கான் இன்று மும்பையில் தூக்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவூட்டின் முன்னாள் நட்சத்திரங்களான ரிஸ்வி கான் மற்றும் ராபியா அமீன் தம்பதியின் புதல்வியே இந்த...

3 வயது சிறுமி பலாத்காரம் உ.பி. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!!

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் உ.பி. வாலிபருக்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ராமன் சர்மா (37). உ.பி.யை சேர்ந்த...

திருமணமாகாமல் குழந்தை பெற்றால் அபராதம்: சீனாவில் புதிய சட்டம்!!

சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மொடல்களின் முக்கிய சொத்தே இந்த முன்னழகும் பின்னழகும்தான்!!

Masuimi Max ஒரு ஜேர்மன் மொடல், இணையத்தள விளம்பரங்களிலும் ஆபாச வீடியோக்களிலும் தோன்றுபவர்.. அண்மைக்காலமாக மொடலிங் துறையில் ஈடுபட்டுவருகிறார், இவர்களைப்போன்ற மொடல்களின் மூலதனமே அவர்களின் முன்னழகும் பின்னழகும்தான் , இளமை இருக்கும்போதே பயன்படுத்திவிடலாம் என்று...

டெல்லியில் வாக்கிங் சென்ற இளம்பெண் கடத்தி ஓடும் காரில் கற்பழிப்பு: 3 பேர் கைது!!

வடகிழக்கு டெல்லியில் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற இளம் பெண் 3 பேரால் காரில் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு டெல்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சிக்கு சென்றார்....

பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்காததால் மனைவி, மகனை எரித்துக் கொன்ற நபர் கைது!!

பீகாரில் வரதட்சணையாக எருமைமாடு கொடுக்கப்படாததால் ஒருவர் தனது மனை மற்றும் 14 மாத ஆண் குழந்தையை எரித்துக் கொலை செய்துள்ளார். பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் நஷ்ரத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா மஹதோ. அவரது...

கட்டிட தொழிலாளர் கதையில் ரூபா மஞ்சரி!!

கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா அடுத்து இயக்கும் படம் ‘சிவப்பு’. இதுபற்றி அவர் கூறியதாவது: சிவப்பு என்பது ஒரு நிறமாக தெரிந்தாலும் அதில் வறுமை, கோபம், காதல்,...

சீனாவில் முகமூடி விற்க தடை!!

சீனாவில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங் களின் போது முகமூடி அணிந்து பலர் வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாக, போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதில் பொலிஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சீனாவில் பிளாஸ்டிக் முகமூடிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது....

நடிகையின் உடலை பதம்பார்க்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் கைகள்!!(PHOTOS)

இலங்கை சினிமாவின் முக்கிய நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமயக்க பழம்பெரும் நடிகருள் ஒருவர், ஐம்பது வயது கடந்தும் நிஜத்திலும் இளமையாக இருப்பவர், இதனால் பல இளம் நடிகைகளும் இவருடன் நெருக்கமாக நடிக்க தயங்குவதில்லை...

நான் மட்டும் டம்மி பீஸா…? : உச்சகட்ட டென்ஷனில் நயன்தாரா!!

தொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன்...

திருமணம் செய்வதற்காக சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் வைத்திருந்த நபர் கைது!!

திருமணம் செய்வதற்காக சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மகா அம்பலாங்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த சந்கேகநபர் கைது...

இலங்கைப் பெண்களை சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது!!

இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி...

அதிரடி சண்டையில்புகுந்து விளையாடும் பூஜா!!

கமல் ஹாசனின்,"விஸ்வரூபம்-2 படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பு, தாய்லாந்தில், தற்போது முழு வீச்சில் நடக்கிறதாம். முதல் பாகத்தில், ஹீரோயின்கள், பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும், அவ்வப்போது தான்,...

நைஜீரியா பெண்களை ஸ்பெயின் சாலையோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது!!

நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை...

பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தந்தை சிறையில் அடைப்பு!!

இங்கிலாந்து நாட்டில் 21 வயதான மகனுக்கு பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதற்காக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. கார்ரி ஜான்சன்(46) தன்னுடைய மனைவியை 8 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துள்ளார்....

15 வயதுச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது!!

15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சிறுமி தனது பாட்டியின் துணையுடன் வசித்து வந்தவர் என தெரியவந்துள்ளது....

அமெரிக்காவை தாக்குவது கடினமான காரியமல்ல:அல்கொய்தா தலைவன் சவால்!!

ஏமன் நாட்டில் இயங்கி வரும் அரேபிய தீப கற்பத்தின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் காசிம் அல்-ரிமி அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளான். இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட ஒலிநாடாவில் அவன் கூளியுள்ளதாவது:- சமீபத்தில் பாஸ்டன்...

இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றதால் பரபரப்பு!!

ராஜஸ்தானி்ல் இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகேயுள்ள பையா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிரிபரம். இவரது மகளுக்கு, அதே ஊரைச்...

போலீசுக்கு தகவல் தந்தவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!!

திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் போலீசுக்கு தகவல் கொடுத்தவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர் குரு பூஜைக்கு கடந்த...

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம்: ரீமா கல்லிங்கல் அதிரடி!!

ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்கிறார் ரீமா கல்லிங்கல். பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரீமா கல்லிங்கல். கேரளா கபே, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்,...

இளம்பெண்ணை திருச்சிக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் : அதிமுக சேர்மன் ஒருவருக்கு தொடர்பு!!

ஆந்திர இளம்பெண் கடத்தி வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்தான், சேலத்தில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை...

மனைவியை சேர விடாததால் மாமியாரைத் தாக்கிய மருமகன்.!!

பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த அன்னலட்சுமிக்கும், 25. தேனி கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமிக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நான்கு வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ஓராண்டாக கருப்பசாமி, அன்னலட்சுமியை துன்புறுத்தியதால்,...