இப்படியும் ஒரு நற்குணம் படைத்த திருடன்

திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். சிலரோ மனசாட்சிக்கு பயந்து திருந்தி நடக்கவும் செய்கிறார்கள். அதுபோல சீனாவில் ஒரு சம்பவம் நடந்தது. ஷோயூ பின் என்பவர் வாடகை காரில் சென்ற...

தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக் கொலை

தாயின் இரண்டாவது கணவனால் அடித்து காயப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரைவயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிசில்...

சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபிய நாட்டில் இஸ்லாமிய ஷரிய சட்டப்படி கற்பழிப்பு, கொலை, மதஎதிர்ப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், ஹெராயின் போதைப்பொருளை...

EPDP நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் (வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

கடலில் உயிருக்கு போராடிய இளைஞர்கள் பொலீசாரால் மீட்பு

திருகோணமலை உப்புவெளி, நிலாவெளி கடற்பரப்புக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் கடற் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இவர்களை காப்பாற்றியுள்ளனர். 26 மற்றும் 24 வயது இளைஞர்களே...

ஜெயபாலனை நாடு கடத்த நடவடிக்கை

விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்...

சாத்தானிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல்களால் பீதியடைந்த தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சாத்தானிடமிருந்து தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) வந்த திகிலூட்டும் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. கொலரடா மாநிலத்தில் வசிக்கும் ஜென் வெஸ்ட் என்ற தாயொருக்கே இவ்வறானதொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஜென் வெஸ்ட்...

கூரையை பிய்த்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து, பசுமாடுகள் ஏற்படுத்திய பரபரப்பு

வீட்டின் கூரையை பிய்த்துக் கொண்டு 2 பசுமாடுகள் விழுந்து இத்தாலி நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. சூயி மாஷால் என்ற நெசவாளி தனது வீட்டுத்தறியில் நெசவு செய்து விட்டு, பின்னர் சுத்தம் செய்யும் பணியில்...

சிறுவன் மோட்டார் சைக்கிள் செலுத்தியதில், பிறிதொரு சிறுவன் உயிரிழப்பு

பதுளையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் பதுளை பொலிஸ் பிரிவின் கிரிந்தவில் இருந்து வத்கும்புற வரையான பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது....

ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்

மும்பை: நடிகை ஸ்ருதிஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை போலீசார் கைது செய்தனர். நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை...

(VIDEO) ஏமனில் ஜாலியாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழப்பு

ஏமனில் ஜாலியாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் திருமணம் நடந்து முடிந்த பின்னர், அனைவரும் சேர்ந்து கங்ணம் ஸ்டைல் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது...

பிக்கு தொடர்பிலும் காணொளி

கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வெல நீர் பிரச்சினை தொடர்பில் போராட்டம் நடத்திய பௌத்த பிக்கு தொடர்பான சர்ச்சைக்குறிய காணொளி ஒன்று வெளியாகி இருப்பதாக, நீர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் இந்த போராட்டத்தில் கலந்துக்...

டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது -வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது, வடக்கு மாகாணசபையை சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்- வடமாகாண சபையில் நாங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு ஆளுனராலும் அரசதிகாரிகளினாலும் பல்வேறு முட்டுக் கட்டைகள்...

பாடசாலை கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை

பலாங்கொடை, குருபெவிலாகம மகா வித்தியாலய கட்டடத்தொகுதி ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாடசாலை கட்டடத்தொகுதியினுள் அந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருபெவிலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே...

இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, விழித்தெழுந்து அழுததால் அதிர்ச்சி

இறந்ததாக அறிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருப்பதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்திலுள்ள சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மாத வயதான ஆண்...

“சிறீதர பக்தி’ vs குருகுலராஜா” -வடபுலத்தான்

'சிறீதர பக்தி'யைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல வேணும். சிலருக்கு இருந்தாற்போல சில குணங்கள் பிறக்கும். நல்லாத் தண்ணி அடிச்சுக்கொண்டு பம்பலடிச்சுத் திரிஞ்ச ஆட்கள் அதையெல்லாம் விட்டுப்போட்டு, நாள் கிழமை தவறாமல் கோயில் குளம்,...

சுன்னாகத்தில் காதல் ஜோடிக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை!

ஆட்கள் இல்லாத பற்றை வளவில் ஒழுங்கீனமாக நடக்க முற்பட்ட காதல் ஜோடியொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த பற்றைவளவு இத்தகைய செயல்களுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம்,...

அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டல்: தொழிலதிபர் மீது, நடிகை கண்ணீர் புகார்!

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன், கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார்...

இளம் பெண் ஒருவர் நாகபாம்புடன் நட்பு: குடும்ப வாழ்க்கை நெருக்கடியில்..!

மொனராகலை மாவட்டம் வெல்லவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பெரிய நாகப் பாம்பு ஒன்றிடம் வசப்பட்டுள்ளதால் அவரது குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. வெல்லவ ஹேரத்கம என்ற பிரதேசத்தில் திருமணமான 30 வயதான பெண்ணுடன்...

பேஸ்புக் தொடர்பு: 16 வயது மாணவருடன் உறவு கொண்ட ஆசிரியை!!

பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர...

கற்பழிப்பு வழக்கில் இந்திய வாலிபருக்கு 18 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலியா கோர்ட்டு தீர்ப்பு

இந்தியாவை சேர்ந்தவர் வினோத் ஜானி குமார் (31). இவர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா பகுதியில் உள்ள யூரெல்லாவில் ஊனமுற்றோருக்கு உதவும் மையத்தில் கடந்த 2007–ம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். அப்போது, கால் ஊனமுற்று சக்கர நாற்காலியில்...

மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்

லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 30 வருடங்களாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர். அந்த பகுதியில் இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்,...

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்!

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே...

தவறுதலாக சிறிய விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜம்போ ஜெட்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விசிடா பகுதியில் உள்ள மெக்கொன்னல் விமானப்படைத் தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட மிகப்பெரிய சரக்கு விமானமான போயிங் 747 டிரீம்லிப்டர் தவறுதலாக அருகிலிருந்த கர்னல் ஜேம்ஸ் ஜபாரா விமான நிலையத்தில் தரையிறங்கியது....

புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய

புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை...

கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்

தனது அன்­புக்­கு­ரிய கணவர் இறந்­ததால் பெரிதும் துய­ர­டைந்த பெண்­ணொ­ருவர், கண­வ­ரது சட­லத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்­கிய நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் பெல்­ஜி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. பிர­ஸல்ஸை சேர்ந்த மேற்­படி பெயர் வெளி­யி­டப்­ப­டாத...

இணையத்தள ஆபாச படங்களால் விபரீதம்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன்

இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக...

மாவீரர் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்

தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்...

நித்திரையில் இருந்த, தம்பதி மீது வாள்வெட்டு

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் கணவன் - மனைவி என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நிந்தவூர் மீராநகர் பிரதேசத்தில் உள்ள...

பாராளுமன்ற ரணிலின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு

பாராளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தொலைபேசி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற ஒருவரே நண்பகல் 12.00 மணியளவில் இந்தப் பாம்பை முதலில்...

அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமா அசாத் சாலியின் தங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு...

லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்

லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. காலையில் ஜப்பானில் காபி குடித்துவிட்டு மாலையில் நியூயார்க்கில் டிபன் சாப்பிடும்...

(VIDEO) பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜோதி உதய் (வயது 37). இவர் ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே...

கொக்குவில் பகுதியில் சிசு மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாகக் கிடந்த பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இந்த சிசு...

நுகேகொடயில் விபச்சார விடுதி முற்றுகை மூவர் கைது

மிரிஹான பொலிஸ் பிரிவில் பாகொட வீதி நுகேகொட பகுதியில் தங்குமிடம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. வலான குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த விபச்சார விடுதியை இயக்கிச்...

என் புருஷன் இந்த பூமியிலேயே இருக்கக் கூடாது.. போட்டுத் தள்ளிரு.. ‘பலே’ கள்ளக்காதல் மனைவி!

மேற்கு மிட்லான்ட்: இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்டைச் சேர்ந்த 40 வயதுப் பெண் தனது கள்ளக்காதலுக்கு பெரும் இடையூறாக இருந்த தனது கணவரை இந்த பூமியிலேயே அவர் இருக்கக் கூடாது. அப்படி ஒரு மரணத்தை அவருக்குக்...