15 வயது சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்தியவர் கைது!!

15 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை ஆணமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆணமடு - தலுவேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார்...

தாலி கட்ட மறந்து மேடையில் குத்தாட்டம் போட்ட மணமகன்!!

கர்நாடகாவில் மணமேடையில் தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும்,...

காதலன் முன் பாம்பைக் காட்டி மிரட்டி பெண்ணை சீரழித்த காமக் கொடூரர்கள்!!

காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணம் செய்ய இருக்கும்...

எம் உணர்வுகளோடு விளையாடாதீர்! டெல்லி மாணவியின் பெற்றோர் கலக்கம்!!

டெல்லியில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இந்திய சுற்றுலாத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொன்ன கருத்திற்கு நிர்பயாவின் பெற்றோர் பதில் அளித்துள்ளனர். கடந்த 2012...

நாயகர்களிடம் எயிட்ஸ் இல்லை என சான்றிதழ் கேட்கும் நடிகை!!

உடன் நடிக்கும் நாயகர்களிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி,...

பழைய காதலை எண்ணி கலங்கிய நயன் – போட்டுடைத்த இயக்குனர்!!

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் ஒருவர் கூறி உள்ளார். ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார். காதலை மையமாக வைத்து இப்படம்...

ஸ்ருதியை காப்பாற்றிய ரியல் ஹூரோ!!

ஹிந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார். ‘தேவர்’ என்ற ஹிந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு...

தந்தையின் தாக்குதலில் 23 வயது மகன் பலி!!

ஹொரவப்பொத்தானை - வாஹல்கட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தந்தையால் மகன் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான அந்த...

பெண் கொலை வழக்குச் சந்தேகநபர் சிறைச்சாலை கழிவறையில் தற்கொலை!!

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹிருரான்கொட பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின்...

வயாகராவை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் உறவில் ஈடுபட்டவர் பலி!!

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் பாலியல் உறவு மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்தார். இந்தியாவின் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் (வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை...

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மாயம்!!

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, திருவாள புத்தூர் அழகன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் அனிதா (வயது 22). இவர் திருவையாறு இசைக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நாகலிங்கம் தனது மகளை...

காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் ஜெசிந்தா (வயது 19). பிளஸ்–2 முடித்து உள்ளார். இவரை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் சிட்டாரம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் விஜயலட்சுமி (22). இவர் பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயலட்சுமியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவள்ளூர்...

டெல்லி ஓட்டலில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்!!

புதுடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் 27 வயதான அந்த நடிகை, தனது புதிய படம்...