ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்க இணக்கம்!!

இலங்கை ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்குவது தொடர்பான முறைப்பாட்டை தீர்த்து வைக்க முடியும் என சட்டமா அதிபர் இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார். ஊனமுற்ற இராணுவ வீரர்கள் 292 பேர்...

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்? நீதிபதி குன்கா விளக்கம்!!

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில், ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன் என்பது குறித்து நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி...

செவ்வாயை தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்த முடியாது?- மோடி கேள்வி!!

பிரதமர் மோடி இன்று காலை தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவை தூய்மையாக்க...

மோடி வீட்டின் அருகே தெருவை சுத்தம் செய்த கெஜ்ரிவால்!!

காந்தி பிறந்த நாளான இன்று ‘இந்தியாவை தூய்மைப்படுத்துவோம்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டை சாலையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதிலும் அனைவரும் இந்த திட்டத்தை...

ஜனாதிபதி, ஜோன் உள்ளிட்ட குழு இன்று வத்திக்கான் பயணம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வத்திக்கான் செல்கிறார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வத்திக்கான் பயணமாகும் ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தையை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த...

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது!!!

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்...

தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!

தாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே. நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகள் ராதிகா (வயது 25). இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி...

கர்ப்பிணி ஜெனிலியா கொடுத்த போட்டோ போஸ்!!

கர்ப்பிணி கோலத்தில் முதல் தடவையாக போட்டோவுக்கு ஜெனிலியா போஸ் கொடுத்தார். தமிழில் பாய்ஸ் படத்தில் ஜெனிலியா அறிமுகமானார். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புரத்திரன், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி...

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி...

லிப் டு லிப் முத்தக்காட்சிக்கு நான் ரெடி!!

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் ப்ரியா ஆனந்த். தற்போது இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில், அடுத்த படத்தில்...

நவராத்திரி விழாவில் மோதல்: பீகார் மந்திரியை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி!!

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் தரசாண்டி கோவில் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாட்டம் காரணமாக அந்த கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பீகார் மாநில மந்திரி வினய் பீகாரி கலந்து...

2ஆவது மனைவியாக போகமாட்டேன் – தலைவிதி!!

நடிகை பிரியாமணிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். படங்கள் குறைந்துள்ளதால் திருமணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆக முடிவு செய்துள்ளார். தொழில் அதிபருக்கு பிரியாமணியை கட்டி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா,...

எபோலா நோயால் 3000 அதிகமான குழந்தைகள் அனாதைகளாகினர்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும்...

சிவாஜி வீட்டு சாப்பாட்டை கிண்டல் செய்த தல!!

நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு. இவர், மகா கலைஞன் சிவாஜி அவர்களின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும்.சிவாஜி என்றவுடன் நடிப்பு என்பதை தாண்டி, அவர்கள் வீட்டு விருந்துதிரையுலத்தினர்...

சோப்பு டப்பாவில் கேமிரா செல்போன் பொருத்தி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்!!

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அப்பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், 2–வது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்களின்...

விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவு!!

இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை கால தாமதம் செய்யாமல் ஆறு மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரை எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து...