பெரம்பலூரில் இலங்கை தமிழர்கள் நால்வருக்கு அடி!!

பெரம்பலூரில் கட்டிட தொழிலாளர்களுக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழு மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன....

கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?

அகில இலங்கை சுயதொழில் செய்வோர் சங்கத்தின் தலைவர் கஹந்தகம மற்றும் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அகற்றுவதா இல்லையா என எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...

(VIDEO) எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தந்தையிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது 6 வயதாகின்றது என்றும் தனக்கு இன்னமும்...

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியரை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர் கைது!!

மேற்கு வங்க மாநிலம் முஸ்ரிதாபாத் மாவட்டம் ஜலங்கியை சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ்(வயது 30). பி.ஏ. பட்டதாரி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு டியூசன் கற்று கொடுக்கும்...

கொழும்புத் துறைமுகத்தில் வாகன உதிரிபாக களவு: இருவர் கைது!!

கொழும்புத் துறைமுக வாகன பிரிவில் வாகன உதிரிபாகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்கப் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகப் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய...

2 கோடி வெளிநாட்டு பணத்தை மலவாயிலில் மறைத்து கடத்திய மூவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவென இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற...

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!!

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அத்துரலியே ரத்தின தேரரின் கொள்கை யோசனை இன்று வௌியீடு!!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அத்துரலியே ரத்தின தேரர் கொள்கை யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளார். நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து தீர்மானிக்கும் முக்கியமான கூட்டம் இன்று...

லண்டன் சம்பவம் கொலை – தற்கொலை என உறுதி!!

பிரித்தானியாவில் ஹரோ நகரத்தை சேர்ந்த தமிழ் பெண் சொந்த குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, குழந்தைகள் தாயினால் மூச்சுத் திணர...

அமெரிக்க எமி விருதுக்கு இலங்கையின் அவலமான ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை!!

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு...

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தாய்-மகன் மாயம்!!

முறப்பநாடு அருகே உள்ள படுகையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மயிலு (வயது26). இவருக்கும் மும்பையை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் சிவ சூர்யா என்ற மகன் உள்ளான். 2 ஆண்டுகளுக்கு...

ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை!!

ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோசப். இவரது மகள் ஷோபியா (வயது17). இவர் நெட்டூரில் உள்ள மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று விடுமுறையில் ஷோபியா படிக்கவில்லை. இதனால்...

உதட்டுக்குள் உட்செலுத்தப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய தட்டு!!

உல­கி­லேயே உதட்­டுக்குள் மிகப் பெரிய தட்­டொன்றை உட்­செ­லுத்­திய பெண் தென் எதி­யோப்­பிய பள்­ளத்­தாக்கு பிராந்­தி­யத்தில் வாழ்­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எதி­யோப்­பி­யா­வுக்கு ஆவ­ணப்­ப­ட­மொன்றை எடுக்கச் சென்ற அவுஸ்திரேலிய திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஆபி­ரஹாம் ஜொபி தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­படி...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள மதவகுறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது30). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த...

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் – ஆணுறுப்பை வெட்டி எரிந்த மக்கள்!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது நபர் ஒருவருக்குஇந்தியாவில் ஆணுறுப்பை அறுத்து பொதுமக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். இதனால்அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர்...

உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி!!

உ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்த காமக்கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பரேலி மாவட்டம் பரித்பூர் பகுதியில் உள்ள கேமுனக்லா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது இளம்பெண், இன்று...

இப்போதும் கவர்ச்சியில் களை கட்டும் நாயகிகள்..!!

ஹாலிவுட்டில் 40 வயதைக் கடந்தும் கில்லி மாதிரி நிற்கும் ஹாலிவுட் அம்மாடக்கர்கள் இவர்கள்… ஷெரோன் ஸ்டோன்: அமெரிக்க மாடல் மற்றும் நடிகை. 90-களில் கிளாமர் பாம் என்றால் ஷெரோன்தான்.அடிக்கடி படங்களில் உள்ளாடை அணியாமல் சென்சேஷன்...

பேஸ்புக் நண்பர்களுக்கு கட்டணமின்றி உடனடியாக பணப் பரிமாற்றம்: புதிய சேவை அறிமுகம்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி...

ஷாருக்கான் மகனுடன் அரைநிர்வாண நிலையில் அமிதாப் பேத்தி!!

அமிதாப்பச்சன் பேத்தியுடன் ஷாருக்கான் மகன் ஆபாசமாக இருப்பதுபோன்றபுகைப்படங்கள் நேற்று முதல் இணையதளங்களில் பரவி வருவதால் பாலிவுட்திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் நேற்று முதல் ஷாருக்கான் மகன் ஆர்யனும் அமிதாப்பச்சன் பேத்திநவ்யாவும் மிகவும் நெருக்கமாக...

பேஸ்புக்கில் இருந்த செல்போன் எண்ணை வைத்து பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 2 பேர் கைது!!

கோயம்பேடு மேட்டுக்குப்பம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனிற்கு அடிக்கடி தொடர்பு கொண்ட 2 பேர் அசிங்கமாக பேசியும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் வந்தனர். இதுகுறித்து கோயம்பேடு...

கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவி சித்ரவதை: கணவர் கைது!!

கோயம்பேடு நெற்குன்றம் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பவித்திரா (23) என்ஜினீயர். இவருக்கும் துரைப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (29) என்பவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக...