பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்த்த தொழிலாளியை யானை மிதித்து கொன்றது!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஒண்ணக்கரை மலை கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சப்பன்(வயது 60). விவசாயியான இவர் 7 மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று கெஞ்சப்பன் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் தனது...

அம்பை அருகே இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது!!

அம்பை அருகே உள்ள செங்குளம் சுடலை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2...

திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!

திருவட்டாரை அடுத்த ஆற்றூர் ஆக்கர்விளை பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது29). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது வீடு அருகே லோகிதாசின் சகோதரரும் குடும்பத்துடன் வசித்து...

ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடி தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த மாதப்பன் என்பவரது மகன் ராமலிங்கம்(22). ஓமலூரை அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்த சுவிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் ஓமலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில்...

புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!

‘புலி’ படத்தில் பணியாற்றும் 260 தொழிலாளர்களுக்கு விஜய் தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார். விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு மாதங்களாக நடந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து...

கோபி அருகே ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைவரிசை!!

கோபி அடுத்த கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி லீலாதேவி (வயது 45). இவர் சுண்டக்காம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். லீலாதேவியின் அக்காள் உடல்நலக்குறைவு...

6 வருடமாக காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சி: போலீசார் சமரசத்தால் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர்!!

ஆரணி அடுத்த தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கந்தசாமி (24). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சத்யா (20). இருவரும் உறவினர்கள், கடந்த 6...

2-வது வெற்றியை ருசித்தது சென்னை நடிகர்கள்!!

இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின....

ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் கேட்டு...

நிலத்தின் அடியில் ஒரு அழகிய அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்தில், வால்ஸ் என்னும் பகுதியில் மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு வித்தியாசமான வீட்டினை வடிவமைத்துள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பார்த்தால் அந்த இடத்தில் வீடு இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அதன் நுழைவுவாயிலும் தெரியாத...

வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!!

நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு...

அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கெகுகேடா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ரூபினா பீயை இன்று பிரசவத்திற்காக போபாலில் உள்ள அரசு சுல்தானியா மருத்துவமனைக்கு...

ஐ படத்தை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘ஐ’ படத்தில் திருநங்கைகளுக்கு எதிராக காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள்...

சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னுசாமி(வயது 65). அவ்வப்போது தூக்கி கொஞ்சுவதுடன், சாக்லெட்டும்...