திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை!!

திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருப்பவர் லோகேஸ்வரன் (வயது58). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவகல்லூரியில் வேன் டிரைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை...

சேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு!!

சேலம் சூரமங்கலம் குரங்குசாவடி ராமசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா (63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நேற்று இரவு 7.30 மணியளவில்...

16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா கரத் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– கிருஷ்ணகிரியில் மலை வாழ் இனத்தை சேர்ந்த 16...

சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இறுதியாண்டு படித்துவரும் 17 வயது மாணவி தனது வீட்டின் எதிரில் வசிக்கும் சுரேஷ் என்ற 22 வயது வாலிபரை காதலித்து...

சேலத்தில் அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு நர்சிங் பயிற்சி மாணவி தற்கொலை முயற்சி!!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் தமிழ்செல்வி (20). இவர் சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4–ம் ஆண்டு படித்து...

கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய டிரைவர் மீது தாக்குதல்: வாலிபர் ஆத்திரம்!!

வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் துர்கா (வயது 30) பெயர் மாற்றப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர். கணவர் இல்லாததால் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். அதே மில்லில்...

இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 4 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த இருவர் கைது!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலைநகரமாக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 15 வயது சிறுமியை கடத்தி சென்று 4 நாட்களாக ஒரு வீட்டுக்குள் அடைத்துவைத்த நான்கு வாலிபர்கள்...

திருநங்கைகள் ரெயில் பயணிகளிடம் கட்டாய வசூல் செய்ய கூடாது: போலீசார் கடும் எச்சரிக்கை!!

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ரெயில் நிலைய அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, திருநங்கைகளின் சட்ட ஆலோசகர் பிரேமாபாரதி, முதன்மை டிக்கெட் பரிசோதகர்...

மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் சரண்: கணவருடன் செல்ல மறுப்பு!!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வாழ்க்கை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (30). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த பிரியாவுக்கும் (26) கடந்த 3...

காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

சூளைமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மோகன் என்ற அப்பு (22). இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் கிண்டி வேளச்சேரி மெயின் ரோட்டில் குடியிருந்த தூரத்து உறவு பெண் ஜெயந்தி...

தேனி அருகே மனைவி–மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி!!

இடுக்கி அருகில் உள்ள கிழகம்பாளம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(வயது65). இவரது மனைவி அன்னம்மாள்(55). இவர்களது மகள் எலிசபெத்(40). வர்கீஸ் கூலி வேலைபார்த்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். எலிசபெத்துக்கு போலியோ நோய் தாக்கி 2...

காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்ற கூலிப்படையினர் கைது!!

கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் நடுத்தெருவில் வசிப்பவர் லெட்சுமணன். விவசாயி. இவரது மகன் அன்பழகன் (36). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் தனது உறவினர் தொழிலதிபர் சுப்பிரமணியன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்....

செயின் பறிப்பை தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கை!!

சென்னையில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தினமும் படாத பாடுபட்டு வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனென்றால் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய அளவில் செயின் பறிப்பு சம்பவம்...

பெண்களை நடுங்க வைக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்: மது–மாதுவுக்கு மயங்கும் இளைய தலைமுறை!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பு.... வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை... இதுபோன்ற செய்திகள் சென்னையில் இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதாவது...

குடும்ப தகராறில் தூக்கு போட்டு பெண் சாவு!!

தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இரும்பு பட்டரையில் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கலாவதி (வயது29). இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கணவன்–மனைவி இடையே...

பஸ்சில் செல்போன் திருடிய 3 சிறுவர்கள் கைது!!

வடசென்னை பகுதியில் பஸ் பயணிகளிடம் செல்போன் திருட்டு அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திர போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்...

பீகாரில் மகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தனது 15 வயது மகளை கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தைக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு தனது தாய்வழி...

மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13...

வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!

“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்” என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!! என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்”...

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)!!

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000...

அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மாயம்: இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்!!

திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் முகமது சபீர் (23), குவைத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். இவருக்கும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த...

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா!!

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது...

கடனை திருப்பிக்கேட்ட அண்ணன், குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் கைது!!

திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(35), தொழிலாளி. இவர் தம்பி அதே ஊரை சேர்ந்தவர் கார்த்தி(28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுகுமாரிடம், கார்த்தி ரூ.20...

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா!!

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே...

பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

மழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!

வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் சரிதா (25). இவர் பெங்களூரிலிருந்து வாலாஜாவுக்கு ஜோலார்பேட்டை வழியாக சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன் தினம் இரவு பயணம் செய்தார். வழியில் ஆந்திர மாநிலம்...

சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு!!

டைரக்டர் சேரன் சினிமா டூ ஹோம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் புதுப்பட டி.வி.டி.க்கள் நேரடியாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த முறை மூலம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும்...

உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நகுரா கிராமத்தைச்...

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!

உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்...

மிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வசூலான ரூ.15 லட்சம் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக தலைமை ஊழியரும், கணக்கு அதிகாரியும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த...

சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்!!

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ராஜ்கமல் தற்போது ‘மேல்நாட்டு மருமகன்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்கை...

அஜீத் வழியில் அனுஷ்கா!!

அஜீத் தனது வீட்டில் பணிபுரிகிறவர்களுக்கு வீடு கட்டி தந்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் தனது வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருகிறார். ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் தன்னிடம் பணிபுரிகிறவர்களுக்காக வீடுகட்டி வருவதாக ஹைதராபாத்திலிருந்து...

முசிறி மகளிர் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்!!

முசிறி அருகே உள்ள சேருகுடி ஊராட்சியை சேர்ந்த வெள்ளையம்பட்டியில் வசிப்பவர் சரண்யா (21). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படித்து வருகிறார். எரகுடி வெள்ளாளர்...

கௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா?

கௌதமியின் மகள் சுப்புலட்சுமி விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்திய சினிமா வாரிசுகளின் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் தற்போது...

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!

ஈரோடு செங்கோடம் பள்ளம் பகுதியில் உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பெரியசாமி (வயது 40). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிமாரி (வயது 36). ரமேஷ்...

அஜித்தின் திருப்பதி விஜயத்தின் மர்மம் என்ன?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா-திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து...

கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!

பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் காகிதம் பொறுக்கும் தொழில் செய்துவந்த மூன்று சகோதரர்கள் மீது தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சம்பவம் நடைபெற்ற நான்கே மாதங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமுரி...

கூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி?: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்!!

ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ் (வயது34), இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் 6...