பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்!!

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் மைலவரபூ சூர்ய நாராயணா காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். தனது சொந்த...

விஜய் ஹன்சிகாவை எப்படி அழைப்பார் தெரியுமா?

தமிழ் சினிமாவுக்கு வந்த புதிதில் ஹன்சிகாவை எல்லோரும் ‘சின்ன குஷ்பூ’ என்று அழைத்து வந்தனர். கொழுக் மொழுக்கென்று இருந்த அவரது தேகத்தை வைத்து எல்லோரும் அப்படி அழைத்தார்கள். தற்போது, விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்தில்...

வாணியம்பாடி அருகே கணவர் வீட்டு முன்பு 3வது நாளாக மனைவி தர்ணா!!

வாணியம்பாடி தாலுகா திம்மாம்பேட்டை அடுத்த திக்குவாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, இவரது மகள் துர்கா (21) இவரும் வாணியம்பாடி அடுத்த வெப்பலாம்பட்டியை சேர்ந்த சதீஷ் (23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக...

காதலிக்குமாறு வற்புறுத்தல்: கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த வாலிபர் கைது!!

ராமநாதபுரம் சுகில்ராஜ வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சூர்யா (வயது24). இவர் ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார். சூர்யா, கல்லூரிக்கு செல்லும்போது ராமநாதபுரம் கொத்தர்...

திருவாடானை பஸ் நிலையத்தில் பெண் தாசில்தாரை கிண்டல் செய்த அரசு ஊழியர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருப்பவர் லட்சுமி (வயது53). இவர் நேற்று இரவு ஆர்.எஸ்.மங்கலம் சென்று விட்டு திருவாடானை பஸ் நிலையத்தில், தனது ஜீப்பின் வருகைக்காக...

சிவகங்கையில் திமுக செயலாளரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (வயது 37) சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் பேசியுள்ளார். ‘‘நீங்கள் எல்.ஐ.சி.யில் போட்டுள்ள பணத்திற்கான முதிர்வுத்தொகை ரூ.2.75 லட்சத்தை...

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்!

‘மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட்...

ஜோலார்பேட்டையில் அமைச்சர் உதவியாளரின் தம்பி மர்ம சாவு!!

ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் வசுமதியின் கணவர் சீனிவாசன். இவர் அமைச்சர் வீரமணியிடம் உதவியாளராக உள்ளார். இவருடைய தம்பி விவேகானந்தன்(38). ஒப்பந்ததாரர். ஜோலார்பேட்டை அடுத்த சோலையூரில் வசித்து வந்தார். நேற்று மாலை வெளியே சென்றவர் வீடு...

சோகத்தில் ஆனந்தமான நடிகை!!

யானை பட இயக்குனரின் மூன்றெழுத்து படத்தில் நடித்த ஆனந்தமான நடிகை, இப்படம் ஹிட்டானால் தனக்கு வாய்ப்புகள் குவியும் என்று நினைத்து, தேடி வந்த வாய்ப்புகளையெல்லாம் படம் ஹிட்டான பிறகு அதிக சம்பளம் கேட்டு ஒத்துக்...

படித்த பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது: நீலகிரி கலெக்டர் சங்கர் பேச்சு!!

ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் சங்கர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழி காட்டும் அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி...

ஆர்யாவால் விஷால் வேதனை!!

ஆம்பள’ படம் பொங்கலுக்கு வௌியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– சுந்தர்.சி இயக்கத்தில்...

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: விடுதி ஊழியர் கைது!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரேகா அகிர்வார் தனது கணவருடன் கோலாரில் வசித்து வருகிறார். இவர்களது 5 வயது, 7 வயது மகள்கள் போபாலில் அரசு உதவியுடன் நடைபெறும் பெண்கள் விடுதியில் சேர்ந்து இருந்தனர்....

ஐ சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அளித்த விக்ரம்!!

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார்....

மிஸ்டு கால் கொடுத்து பெண்களை மயக்கி கற்பழிக்கும் நெல்லையை சேர்ந்த காம கொடூரன் சிக்கினான்!!

சென்னை யானை கவுனியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ. இளம் பெண்ணான இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் ஒரு வாலிபர்...