ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!

திண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நவீன செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே...

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் குமாரசாமி (45). இவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆத்துக்குடி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான...

காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!

காரைக்குடி அருகே உள்ள ஜெயம்கொண்டானை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமியின் உறவினர் ஆவார். நேற்று தமிழ்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். பின்னர் இங்கிருந்து ஊருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தையை கொன்று பெண் தற்கொலை!!

கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பூ வியாபாரி. இவர் தினமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பூ எடுத்து வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (25)....

வேலூரில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை!!

வேலூர், தொரப்பாடி நடவாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் சோபியா (வயது 22). தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் தனிமையில் சோகத்துடன்...

காதல் விளையாட்டுக்காக மாணவர்களை கடத்தும் ஆசிரியைகள்: மகன்களை நினைத்து பெற்றோர் கலக்கம்!!

பெண் பிள்ளையை பெற்றவர்கள்தான் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரிக்கு சென்ற மகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை இந்த திக்.... திக்.... தொடரும். ஆனால்...

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்!!

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (வயது 24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தினமும்...

சேலம் அருகே காதலிக்க மறுத்ததால் மாணவியை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்....

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கியபடி பி.டெக் படித்து வரும் ராம் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சைதன்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம்...

ஆண்களுக்கு நிகராக மின்கம்பம் ஏறும் 3 குழந்தைகளின் தாய்: கடின உழைப்பால் மின்வாரிய ஊழியர் ஆனார்!!

விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமராயப்பா. விவசாயி. இவரது மனைவி ஷோபா ரெட்டி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷோபா ரெட்டி தொழிற்பயிற்சி கல்லூரியில் எலெக்டரீக்கல் பாடப்பிரிவை படித்து முடித்து உள்ளார்....

13 வயது சிறுவனை 5 நாட்கள் காவல்நிலையத்தில் சிறைவைத்த கொடூரம்: சங்கிலியால் கட்டிப்போட்ட ஆந்திர காவல்துறை!!

அழுதபடி இருக்கும் 13-வயது சிறுவனை ஆந்திர காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் செயின் பறித்ததாக வந்த...

ராஜஸ்தானில் ஆச்சரியம்: பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டும் ஆண்கள்!!

ராஜஸ்தானில் பள்ளிக்கு செல்லாமல் அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அவர்களின் கல்விக்காக ஆண்கள் குரல் கொடுக்கும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் தொண்டு...

புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் ‘மிஸ்டர்...

குடும்பத்துக்கு மிரட்டல்: உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் வெளியேறினார்!!

ஆணின் முக அமைப்பில் பெண்மைக்குரிய உடல்கூறுகளுடன் இருக்கும் திருநங்கையர்களை மேற்கத்திய நாடுகள் ‘கே’ என்று குறிப்பிடுகின்றன. இதைப்போல் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கான ‘மிஸ்டர் கே வோர்ல்ட்’ (உலக அழகி, உலக ஆணழகன் போல் உலக...

உலகின் அதிக எடை கொண்ட 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை!!

சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் ஒரு நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ஒருவர்...