போலீசார் அதிரடி சோதனை: சூதாட்ட கிளப்பில் 23 பேர் கைது!!

தேனாம்பேட்டையில் உள்ள கிளப்பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. அங்கிருந்த 23 பேரை கைது...

தேனாம்பேட்டையில் வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!!

தேனாம்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் மதுபோதையில் வந்த 8 பேர் கும்பலிடம் விசாரித்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் அரசியல் பிரமுகரின் பெயரை கூறி...

செம்மரங்களை கேரளா வழியாக அந்தமானுக்கு கடத்தல்: கேரள வியாபாரியை பிடிக்க தீவிரம்!!

செம்மரக் கடத்தல் வழக்கில் நடந்த விசாரணையில் அலமேலுமங்காபுரத்தை தம்பதி நாகேந்திரன்–ஜோதி லட்சுமி ஆகியோர் முதலில் கைதானார்கள். இவர்கள் பல வருடங்களாக செம்மர கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளனர். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளனர். அதில்...

செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு?

ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 40). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர். தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இவர்...

இரணியல் அருகே வீடு புகுந்து பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு: அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கைது!!

இரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 38). இவரது பக்கத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். தொழிலாளியின் மகள் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்காக...

கூடங்குளம் அருகே இளம்பெண்–சிறுவன் கொலையில் மர்மம் நீடிப்பு!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள விஜயாபதி காடுதுளா அருகே உள்ள உவரி மெயின்ரோட்டில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. நேற்று மாலை இந்த ஆலய வளாகத்தில் ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில்...

ஊட்டியில் செந்நிறமாக மாறிய ஏரிநீர்: கிராம மக்கள் அதிர்ச்சி!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைகார அருகே டி.ஆர்.பஜார் ஏரி உள்ளது. சோலைக்காடுகளில் உற்பத்தியாகும் தண்ணீரும் மழைநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. கிளன்மார்கன் வழியாக கொண்டு செல்லப்படும் இந்த ஏரி...

8.1 அடி உயரத்துடன் சாதனை புரிந்த இந்தியாவின் உயரமான மனிதர் அனுபவிக்கும் சோதனைகள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வரும் 32 வயதான தர்மேந்திர சிங், 8 அடி ஒரு அங்குல உயரத்துடன், இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். இருந்தாலும் இந்த உயரத்தினால் அவர்...

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வெயிலினால் அதிகம் பேர் இறப்பு!!

இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் வெயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 1636 பேரும், தெலுங்கானாவில் 546 பேரும் இறந்துள்ளனர். இன்னும் சில...

சேவை வரி உயர்வு எதிரொலி: நாளை முதல் மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்கிறது!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். இவ்வரி உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படுவதால், மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்க...

மனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கானல் மாவட்டத்தை சேர்ந்தவர், சக்தி பிரசாத் ஆச்சார்யா. அரசு ஊழியரான இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார். கடந்த பல ஆண்டுகளாக மனவளர்ச்சி குன்றிய நிலையில்...

கணவனை கொன்ற பெண்- கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்ணுக்கும் அவருக்கு துணைபோன நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக கடந்த 2008-ம் ஆண்டு குருசஹாய்கஞ்ச் பகுதியில்...

சிகரெட் வாங்கித்தர மறுத்த வாலிபரின் முகத்தை பிளேடால் கிழித்த கொடூரம்!!

டெல்லியில் சிகரெட் வாங்கித் தர மறுத்த வாலிபரின் முகத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில் தன் குடும்பத்தினருடன்...