இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற அமைதியான தேர்தல் இதுவே – ஜனாதிபதி!

இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று இடம்பெற்ற தேர்தல் அமைதியான...

இரத்தினபுரி தபால் மூல வாக்கு முடிவில் ஐமசுமு வெற்றி!!

2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே வெளியாகியுள்ளன. அதன்படி, ஐமசுமு - 11,367 ஐதேக - 9673 ஜேவிபி -...

வாக்களிப்பு நிறைவு – விபரங்கள் இதோ!!!

இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சற்று முன்னர் (மாலை 04.00 மணிக்கு) நிறைவடைந்துள்ளன. இதேவேளை முதலாவது தேர்தல் முடிவுவை இரவு 11.00 மணிக்கு பின்னர் எதிர்பார்க்க...

சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ்!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப் பதவிகளில் இருந்து நீக்கும் நோட்டீஸ் அவர்களது...

ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவி நீக்கம்!!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அத...

அமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!!

நடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில்...

யானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை!!

கேரளாவில் கோவில்களில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோவில் யானைகள் உரியமுறையில் பராமரிக்க படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரள மாநிலம்...

பணத்திற்காக 20 வருடங்களாக ஒரே இடத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு, வதைக்கப்படும் யானைகள்!!

சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலரையும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. லிஸ் ஜோன்ஸ் என்ற நிருபர் சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு...

சித்தூர் அருகே டிராக்டர் டேங்கருக்குள் மறைத்து ரூ.10 லட்சம் செம்மரம் கடத்தல்: 2 பேர் கைது!!

சித்தூரில் இருந்து பலமநேருக்கு வாகனத்தில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக, பலமநேர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்ரெட்டி தலைமையில் போலீசார் பலமநேர்–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பலமநேர் அருகே சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில்...

நெல்லை பேட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்!!

நெல்லை பேட்டை செக்கடி அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஞானகுணபூஷனம் (வயது 78). திருமணமாகாத இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை...

அனந்தபுரி எக்ஸ்பிரசில் ஜன்னல் கதவின் ஷட்டர் விழுந்து பெண் பயணி காயம்!!

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபா. நேற்று இவர் சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார். இன்று காலை கோவில்பட்டி அருகே ரெயில் வரும் போது ஜன்னல் கதவின் ஷட்டர் சுபாவின்...

சிறுமி துஷ்பிரயோகம் – முன்னாள் பிரதேசசபை உபதலைவர் கைது!!

யக்கலமுல்லை பிரதேசசபையின் முன்னாள் உப தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 14ம் திகதி தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்...

விசாரணைகள் முடியும் வரை தகவல்களை வௌிப்படுத்த முடியாது!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையும் வரை, அதன் தகவல்களை முழுமையாக வௌிப்படுத்த முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தகவல்கள் வௌியிடப்படின் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என,...

(PHOTOS, VIDEO) யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்ட சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி, அரசடி அம்மன் வீதியைச் சேர்ந்த யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தரான அருளானந்தம் கலைச்செல்வன்...

நாடாளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் யாழ்ப்பாணம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஒவ்வொரு மாவட்டங்களின் செயலகங்களிலிருந்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!

ரம்புக்கன - எபுல்அபே பிரதேசத்தில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு சூதாட்ட நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

54 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென மாயம்!!

இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக பிரபல...

பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது!!

நாளை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவூம் பதுளை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி...

வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் – யாழில் சோகம்!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்....

நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!

சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய - நேபாள எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகளாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையர்கள் தவிர்த்து பங்களாதேஷ்,...

குலசேகரன்பட்டினத்தில் கூடாரத்தில் தூங்கிய சிறுமியை கற்பழிக்க முயற்சி: 4 வாலிபர்கள் கைது!!

தசரா விழா வருவதை முன்னிட்டு மதுரை கல்லுமேடு பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள்...

வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ பிரதேசத்தில் அவரது வீடு அமைந்துள்ளதாக பொலிஸ்...

அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள்...

யாழில் விபத்து: இருவர் பலி, மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்....

(PHOTOS)வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்...

மயிலாடுதுறை அருகே மாணவிக்கு முத்தம் கொடுத்த ஆசிரியர் கைது!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து பஸ்சில் ஊருக்கு வந்தார். பின்னர்...

திருவெண்ணைநல்லூர் அருகே மேலும் ஒரு பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூரில் சுடுகாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 24 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரை கொலை செய்தது யார்?...

திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி கொலை: போலீசில் மனைவி சரண்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 40) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 36). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 12–வயதில்...

வாக்குப் பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படும்!!

2015 பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டும் செல்லும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும்...

போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் சிக்கினர்!!

கண்டி - தலாதுஓய பகுதியில் இருந்து கலஹா நோக்கி போலி வாக்குச் சீட்டுக்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 1324 போலி வாக்குச் சீட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

சட்டவிரோத குடியேறிகள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும்!!

சட்டவிரோத குடியேறிகள் பிரிட்டனுக்குள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும் என பிரதமர் டேவிட் கெமரன் தெரவித்திருக்கிறார். அகதித் தஞ்சம் கோருபவர்களில், குறிப்பிடத்தக்க அளவினரை பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கும் டேவிட் கெமரன், அனுமதியில்லாமல் நுழைபவர்களைத்...

தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

தஞ்சை மாவட்டம் பாப்பா நாடு அருகே உள்ள புலவன்காட்டை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 45). இவர் தனது பெட்டி கடையில் மதுபானம் விற்பனை செய்வதாக கூறி அவரை ஊரை விட்டு விலக்கி வைத்து இருந்தனர்....

செங்குன்றத்தில் 3-வது திருமணம் செய்ய முயன்ற ஓட்டல் ஊழியர் கைது!!

சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (27). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வேலைக்காக ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முனி எந்திரா (18) என்ற...

செயற்கை கருவூட்டல் மூலம் 62 வயதில் குழந்தை பெற்ற பெண்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கு 62 வயது ஆகிறது. இவரது கணவர் விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை...

திருவாரூர் அருகே போலி டாக்டர் கைது!!

திருவாரூர் அருகே எரவாஞ்சேரி பகுதி ஆனந்தபுலியூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் வெங்கடபெருமாள் (வயது 63). இவர் 10–ம் வகுப்பு வரைமட்டும் படித்து விட்டு தன்னை டாக்டர் எனக்கூறி கொண்டு அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதாக புகார்...

ஜார்க்கண்டில் சூனியம் வைத்து சிறுவனைக் கொன்றதாக கூறி 2 பேர் அடித்துக் கொலை!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்டகா மாவட்டத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி 2 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கய்ரோ காவல்...

இந்தியாவுடனான முதல் டெஸ்டை கைப்பற்றியது இலங்கை!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப்...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில்...

15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை!!

நாட்டின் 69–வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியாவில் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு நான்...