மனைவியை கொலை செய்த கணவருக்கு 16வருட கடூழிய சிறைத்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு…!!

2009ம் ஆண்டு ஒக்ரோபர் 27ம் திகதி கைதடி கிழக்கில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.பத்தாயிரம்...

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி –கொம்மாதுறையில் சம்பவம்..!!

தகடில்லாத மோட்டார் சைக்கிளை கண்மூடித் தனமாகச் செலுத்தி வந்த நபர் வயோதிபப் பெண்ணின் மீது மோதியதில் வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை தில்லையம்மா (வயது 65) என்பவர் கொல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

வகுப்பில் சிறுநீர் கழித்த குழந்தையை சூடான சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி ஆசிரியை…!!

ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியை உச்சிவெயில் நேரத்தில் சூடான இரும்பு சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், சட்டாப்பர்ரு...

பெண்ணின் மூக்கை அறுத்து கொலை செய்ய முயற்சித்த மர்ம மனிதன்: போலீஸ் வலைவீச்சு..!!

வீட்டில் 2 வயது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மூக்கை அறுத்து, அவரை கொலை செய்யவும் முயற்சித்த மர்மநபரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்கோல்புரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக்குடியிறுப்பு ஒன்றில் வசிக்கும் அந்த...

உத்தம வில்லன் நடிகையின் ஆபாச வீடியோ…!!

உத்தம வில்லன் நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ இணையத்தில் மிகவும் பரவி வருகிறது. இது அவருடைய வீடியோ தானா என்பதிலும் சந்தோகம் நிலவுகிறது.

மோசடி மூலம் கடற்படையில் வேலை: ராஜபக்சே மகன் கைதாகிறார்…!!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித்த ராஜபக்சே. இவர் கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் இப்பணியில் முறைகேடு மற்றும் மோசடி செய்து சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடிந்த...

தீ விபத்து – 10 வீடுகள் முற்றாக சேதம்…!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவில் தோட்டத்தின் பிரேமோர் பிரிவில் நேற்று (13) இரவு 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் வீட்டில் இருந்தவர்கள்...

கொண்டைய்யாவின் சகோதரரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப்போனது…!!

கொடதெனியாவ பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் கொலை வழக்கில் சமன் ஜெயலத் என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போவதாக மினுவான்கொட நீதவான் தெரிவித்துள்ளார். இன்று ஜின்டெக் நிறுவனத்தால்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்..!!

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.10) வவுனியா நகரசபை மைதானத்தில் அடையாள...

வெலே சுதாவுக்கு மரண தண்டனை…!!

வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7.05 கிராம் போதைபொருளை தன்வசம் வைத்திருந்தன் பொருட்டே இத்தீர்ப்பு வழங்கப்படுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினரான ‘சந்திரா’ சுட்டுக்கொலை…!!

வெல்லப்பிட்டி- கோதமி வீதியில் வைத்து நபரொருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 47...

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொன்று புதைப்பு…!!

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 27). இவர் கங்கைகொண்டானில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 21–ந்தேதி மோட்டார்...

ஆறே மாதங்களில் அசுர வளர்ச்சி அடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி…!!

குழந்தைகள் வளர்வது மற்றவர்களுக்கு கண்கூடாகத் தெரிந்தாலும், செல்லமாக வளர்க்கும் பெற்றோருக்கு மட்டும் ஏனோ அது தெரிவதேயில்லை! குழந்தைகளுக்கு எப்படியும், உடலளவில் மெதுவாகத்தான் மாற்றம் ஏற்படும். ஆனால், விலங்குகள்..! ஆஷ்லே லூயிஸ் என்கிற பெண் வளர்க்கும்...

நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!

கராச்சி நகரின் குடிசை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி அருகே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள...

ஜப்பானில் கரை ஒதுங்கிய வித்தியாசமான உருவம்: பீதியில் பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!

ஜப்பான் நாட்டில் வித்தியாசமான பாறை போன்ற உருவம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய சுனாமியால் 18 ஆயிரம் மக்கள் பேரலையில் சிக்கி பரிதாபமாக...

வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்…!!

அவுஸ்திரேலிய நாட்டில் ஒட்டகத்தை துரத்தி சென்றபோது வழிமாறி காணாமல் போன நபர் ஒருவர் நீண்ட நாட்களாக எறும்புகளை தின்று உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் வறண்ட பாலைவனம் ஒன்று...

தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள்: 46 வயதில் அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த வினோதம் (வீடியோ இணைப்பு)…!!

தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள் 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர்கள் போக் நாம் ஷின் மற்றூம்யூன் ஷூக் ஷின். சகோதரிகளான...

எலும்புக்கூடு ஆடையுடன் தோன்றிய ஆசிரியை: ஆச்சரியத்துடன் கவனித்த மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!

நெதர்லாந்தில் உயிரியல் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு வினோதமான முறையில் பாடம் எடுத்து அசத்தியுள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி...

விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட விவகாரம்: 5 ஊழியர்கள் அதிரடி கைது…!!

வேலை வாய்ப்பினை பறிக்க திட்டமிட்டதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் விமான நிறுவன அதிகாரிகளை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் ரோய்ஸி நகரில் அந்நாட்டு அந்நாட்டு Air...

கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் சிக்கிகொண்ட திருடன்: பொலிசாரை உதவிக்கு அழைத்த வினோத சம்பவம்…!!

ஜேர்மனி நாட்டில் கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கி கொண்ட திருடன் ஒருவன் உதவிக்கு பொலிசாரை அழைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியின் மேற்கு பகுதியில் போன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்...

பிரித்தானிய விசாவை எவ்வாறு பெறுவது? – படிமுறையாக விளக்கும் காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)..!!

பிரித்தானியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்பவர்களுக்கு விசா செயற்கிரமங்கள் நேரடியான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த பிரித்தானிய விசா மற்றும் குடிவரவுத் திணைக்களமானது விசா செயற்கிரமத்தின் ஒவ்வொரு படிமுறையையும் விளக்குவதற்கான புதிய காணொளி காட்சியை வெளியிட்டுள்ளது....

கேரளாவில் கணவரை வெட்டி கொன்றுவிட்டு குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே மாறஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பைசல் (வயது 35). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலீனா (28). இந்த தம்பதிக்கு பாசில் என்ற 8 மாத...

மீரியபெத்தை மண்சரிவு: 29ஆம் திகதி ஒருவருட பூர்த்தி..!!

பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை...

பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை..!!

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர்...

செக்ஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவன் உடையில் பணிபுரியும் குஜராத் சிறுமி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவா பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் பாயல்பரியா. 14 வயது சிறுமி. 3 வயதாக இருந்தபோது அவளது தந்தை மனோஜ் வலிப்பு நோயால்...

நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை…!!

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய...

எயிட்ஸ் நோய்க்கான மருத்துவ முறையில் புதிய புரட்சி…!!

உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இவர்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் எலிகள் மற்றும் குரங்குகளிலேயே பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனால்...

இதயத்திற்கு இதம் வேண்டுமா? இதைப்படிங்க…!!

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கமும், வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தமும்தான் இதயநோய்கள் ஏற்பட காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொண்டால் இதயநோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். நார்ச்சத்து அதிகம்...

நெடுந்தீவுச் சிறுமி கொலை வழக்கு: மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு..!!

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான மரபணுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்குத் தற்போது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது..!!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக்...

வேனைக் கடத்த முயன்றவர் கைது…!!

வேன் ஒன்றைக் கட த்திச் செல்ல முயன்ற நபரொருவர் மதுகம- மீஹாதென்ன பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வேன் விற்பனைக்காக இருந்துள்ளது. அதனை வாங்கும் பொருட்டே அவர் வந்துள்ளதாக தெரிவிகின்றது.

விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில்…!!

தேசிய கொடியில் சிலர் மாற்றங்களை மேற்கொள்வதாகக் கூறி மஹரகமையில் நபரொருவர் விளம்பரப் பலகையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரின் கையில் ஏதோ திரவத்தைக் கொண்ட பிளாஸ்ரிக் கொள்கலன்கள் இரண்டையும் வைத்துள்ளதாக...

தம்புள்ளையில் வங்கிக் கொள்ளை…!!

தம்புள்ளை நகரில் தனியார் வங்கியொன்றில் இருந்து சுமார் 8இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மறைத்தவாறு வங்கிக்குள் புகுந்த நபரொருவர் கைக்குண்டொன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட நபர் வங்கி ஊழியர்...

தொடரும் விமான மாயங்கள்: 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகொப்டர் மாயம்…!!

இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று சுமத்ராவில் மாயமாகி உள்ளது. சுமத்ராவில் 5 பேருடன் சென்ற அந்த ஹெலிகொப்டர் ஒற்றை என்ஜின்...

புள்ளிமான் என நினைத்து வாலிபரை சுட்டு கொன்ற வேட்டைக்காரர்: பிரான்ஸில் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

பிரான்ஸ் நாட்டில் புள்ளிமான் என தவறுதலாக நினைத்து வாலிபர் ஒருவரை வேட்டைக்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் Grenoble என்ற நகர்புறத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தான் இந்த...

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தார்: சிக்கலில் அரசு மருத்துவர்…!!

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில்...

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாலிவாரம் அருகே காடுமுச்சந்திரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பேளாழப்பா (வயது 60). விவசாயி. இவரது முதல் மனைவி கொத்துரம்மா சில வருடங்களுக்கு முன்பு இறந்து...

சிங்கையில் வாலிபர் படுகொலை: தடுத்த தாய்க்கு கத்திக்குத்து…!!

நெல்லை மாவட்டம் சிங்கையில் உள்ள கட்டப்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி துரைச்சி (வயது65). இவர்களுக்கு செல்வம் (29), குமார் (27) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வளைகுடா...

நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்: அ.தி.மு.க. கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மற மடக்கியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர். ரவிக்குமார் தற்போது அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு அ.தி.மு.க கவுன்சிலராக...