கிளிநொச்சியில் பஸ்- மோட்டார் வண்டி மோதி விபத்து…!!

கிளிநொச்சியில் பேருந்து ஒன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் மோட்டார் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த...

பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே…!!

சிலாபம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே என தெரியவந்துள்ளது. ஹப்லா நஸ்மின் என்ற 25 வயதான மருத்துவர் , உணவு உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்றதுடன் பின்னர் உயிரிழந்திருந்தார். வைத்தியசாலையில் உள்ள...

பள்ளி மாணவி ஓடைக்குள் விழுந்து பலி..!!

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் ஓடையொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டி, நித்தவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டி , பதியுதீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம்: பெண் கைது…!!

கணேமுல்ல-கொஸ்ஸின்ன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கணேமுல்லயைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

பாரிய தொகை இலஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல்..!!

பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி...

கவர்ச்சியை கட்டுப்படுத்த மகள்களின் “மார்பகங்கள்” மீது சூடு வைக்கும் தாய்மார்கள்: அதிர்ச்சி தரும் தகவல்…!!

ஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவது அவளது மார்பகங்கள் தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. அது இயற்கையின் ஒரு படைப்பு தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் ஆண்களின் பாலியல் இச்சைக்கு பெண்கள் இரையாகமாட்டார்கள். ஆனால்,...

கடன் தொல்லையால் 6 வயது மகளுடன் தம்பதி தற்கொலை…!!

அசாம் மாநிலம், போன்கைகான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போன்கைகான் மாவட்டம், சல்பாகன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்...

பீர் வைக்கும் பெட்டியில் மோட்டார் பொருத்தி பயணம்: வீடியோ வடிவில்…!!

மறுசுழற்சி செய்வதில் ஜெர்மனியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை இன்னுமொரு முறை உறுதிசெய்துள்ளனர் இந்தக் குழுவினர். அதாவது, ‘திங்க் அவுட்சைட் த பாக்ஸ்’ என்கிற கூற்றினை மிகத் தெளிவாக இவர்கள் செயல்படுத்தி இருக்கின்றனர். ஒரு மரத்தாலான பீர்...

பவானியில் ஓடும் காரில் தீ விபத்து: வாலிபர் உயிர் தப்பினார்..!!

பவானியை அடுத்த எலவமலை ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மாரிமுத்து (41). இவர் தனது காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக ஒர்க் ஷாப்புக்கு நேற்று ஓட்டிச் சென்றார். மேட்டு நாசுவம் பாளையம்...

வேலூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி…!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பாஸ்கர், கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, புவனேஷ்வரன் ஆகியோர் அவர்களது நண்பர் மகராஜன் என்பரை அழைக்க நேற்று சென்னைக்கு காரில் விமான நிலையம் சென்றனர். பின்னர் அங்கிருந்து 5 பேரும்...

தேனி அருகே குழந்தையை கொன்று தற்கொலை செய்த தம்பதி…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருஷநாட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). அங்குள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா(28). இவர்களது மகள் கம்லீசா(6). தாய்–மகள் இருவரும் கடந்த பல மாதங்களாக...

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59)...

ஸ்காட்லாந்தில் தோன்றும் வண்ணங்களில்லாத வானவில்..!!

ஸ்காட்லாந்து நாட்டின் கொல்லோச்சன் பகுதியில் வானவில் வண்ணங்களின்றி தோன்றியது. ‘ஃபாக்பவ்’ (மூடுபனி வில்) என இது பிரபலமாக அழைக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன் ரிச்சர்ட் தவுல்சன் (53) தனது நாயை அழைத்துக்கொண்டு வெளியில் வாக்கிங்...

தாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..!!

இந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது. வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய்...

தூக்கத்தை கெடுத்ததால் சிறுவனின் கை விரல்களை துண்டித்த இளம்பெண்…!!

சீனாவில் உள்ள ஷேடோங் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் லியூ. இவர், தனது உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சியாமிங். (வயது 6) என்ற சிறுவன் அவரது அறைக்குள்...

ஐ.எஸ்.தீவிரவாத குழுவில் இருந்து தப்பிய பிரித்தானிய தாய்: கணவரையும் மீட்டெடுக்க உறுதி (வீடியோ இணைப்பு)…!!

ஐ.எஸ்.தீவிரவாத குழுவினரின் செயல்பாடுகளில் ஒத்துப்போக முடியாத பிரித்தானிய பெண் ஒருவர் சிரியாவில் இருந்து தப்பி வேறுபகுதிக்கு தஞ்சமடைந்துள்ளார். பிரித்தானியாவின் Manchester பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் Shukee Begum மற்றும் Jamal al-Harith குடும்பத்தினர். இந்நிலையில்...

தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை..!!

தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய...

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடியால் அதிபர் மரணம்..!!

வலயக் கல்விப்பணிப்பாளரின் நெருக்குவாரத்தால் அதிபர் மனோகரன் மனம் நொந்து நோய்வாய்ப்பட்டுக் காலமானார். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்தின் அதிபர் திரு சு. மனோகரன் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னர் காலமானார்.அவரது உடல் அவர்...

தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணார் தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகள் சத்யா (வயது 14). இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சத்யா வீட்டிலிருந்த போது...

மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை..!!

இரத்தினபுரி - கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 30...

வவுனியா வடக்கில் பரந்தாமனின் திருவிளையாடல்கள்..!! (இது எப்படி இருக்கு)

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அப் பகுதி பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் அவரது சகாக்களால் மக்களதும் அரச அதிகாரிகளினதும் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது. பெருமளவு நிதி லஞ்சமாக பெறப்பட்டு...

பெண்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் சாமியார் – அதிர்ச்சி வீடியோ….!!

பிள்ளை வரம் கேட்டு போகும் பெண்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் சாமியார். அதிர்ச்சி வீடியோ….

ஐ.நா. தீர்மானம் நீர்த்துப் போயுள்ளதா…?

ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத்தொடரில், நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம், நீர்த்துப் போயுள்ளதா என்ற கேள்வி உலகம் பூரவாகவும் பேசப்படும் விடயம். யார் யார்...

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை…!!

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது....

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்றாகும்..!!

உலகலாவிய ரீதியில் இன்று வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காக வெள்ளைப்பிரம்பு காணப்படுகிறது.அதன் பெறுமதியை உணர்த்தும் வகையிலும் விழிப்புலனற்றவர்களின் செயற்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு உலகளாவிய ரீதியில் கடந்த 1964ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு...

வெள்ளவத்தையில் தீ…!!

வெள்ளவத்தை சந்தியில் அமைந்துள்ள கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சற்று நேரத்துக்கு முன்னர் விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடி கட்டிடமொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாம் மாடியில்...

சிங்கப்பூருக்கு பிரதமர் இன்று பயணம்..!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (15) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமருடன்...

ரயில்களில் , ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு தடை…!!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் தடைசெய்யப்படவுள்ளது. ரயில்கள் , பிரதான ரயில் நிலையங்கள்,...

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல்..!!

பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை...

தன்னுயிரை கொடுத்து பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய இளைஞர்…!!

சென்னையில் பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண் ஒருவரை போராடி காப்பாற்றிய 20 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரயில்வே பொலிசார் இது குறித்து கூறுகையில், மறைமலை நகரை சேர்ந்த ஜான்சன் (20), திங்கள்கிழமை இரவு,...

கடிதத்தில் புகார் அனுப்பிய 8 வயது சிறுவனுக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி…!!

பெங்களூரைச் சேர்ந்த 8 வயது மாணவன் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றுக்கு பிரதமர் மோடி பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபினவ் என்ற 8 வயது சிறுவன் வடக்கு பெங்களூரில் உள்ள வித்யாரன்யபுராவில்...

ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத...

மனிதர்கள் குறைவு….பூனைகள் அதிகம்: விசித்திரமான சுற்றுலா தீவு (வீடியோ இணைப்பு)…!!

ஜப்பானில் உள்ள சிறிய தீவுகளில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள், பூனைகளை நண்பர்கள் போல வளர்க்கின்றனர். இதனால் ஒரு டஜன் சிறு தீவுகள் பூனைகளின் புகலிடமாகவே இங்கு காட்சியளிக்கிறது. ஆஷிமா தீவு: ஜப்பானில் உள்ள...

சாலையில் திடீரென தனக்கு தானே தீ வைத்து கொண்ட நபரால் பரபரப்பு…!!

பாகிஸ்தானில் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு வீதியில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முல்நான் நகரைச் சேர்ந்தவர் ஷஹ்பாஸ் அகமத். இவர் நகரின் முக்கிய சாலை ஒன்றில் தனது உடலில் தீ...

பிடிக்கவில்லை என்று கூறிய மகள்… எமனாக மாறிய தந்தை: சவுதியில் கொடூர சம்பவம்…!!

"உன்னை பிடிக்கவில்லை" என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின்(7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும்...

ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த தாய்..!!

மும்பையில் ஓடும் ரயிலில் தாயொருவர் அழகிய குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ரயிலில் சென்றுள்ளார் ராம்லால் பால் என்பவர். ஆனால், புகையிரதம் புறப்பட்ட...

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ மணக்கோலத்தில் ஓடிவந்த மருத்துவ உதவியாளர்…!!

திருமணத்தன்று மணமகள் கோலத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த மருத்துவ உதவியாளர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லி நகரில் தனது திருமணத்துக்கு முழு அலங்காரங்களுடன் தயாரான மணமகள்...

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால்...

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்…!!

மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு...