சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் அனிருத்..!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ரஜினி முருகன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக...

நயன்தாரா படத்திற்கு கமல் பட தலைப்பு..!!

நயன்தாரா நடித்து வரும் புதிய படத்திற்கு கமல் படத்தின் தலைப்பை வைக்க இருக்கிறார்கள். நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘மாயா’, ‘நானும் ரௌடிதான்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது...

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!!

ஆலங்கட்டி மழையில் சிக்கிய பூடான் விமானம் அதிர்ஷ்டவசமாக 90 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம்: 90 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் கவ்காத்தி: பூடான் நாட்டு அரசுக்கு சொந்தமான டிரக்...

ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – 3 பேர் காயம்..!!

மேற்கு ஜெர்மனியின் எஸ்சென் நகரில் உள்ள சீக்கிய கோவிலில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு - 3 பேர் காயம் பெர்லின்: மேற்கு ஜெர்மனியின் எஸ்சென்...

ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இரு குழந்தைகள் மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர் போல் உள்ளனர் ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின்...

நியாயம் கேட்ட மனைவியை கொன்று 5 துண்டாக வெட்டிய சமையல் கலைஞர்..!!

தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரில் சமையல் கலைஞர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று அவரது உடலை 5 துண்டுகளாக வெட்டியுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள அயா நகரை சேர்ந்தவர் குல்புத்தீன்....

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்..!!

மீரட் மருத்துவ கல்லூரி அருகேயுள்ள பரிக்‌ஷித் காவ் பகுதியை சேர்ந்தவர் ரவிந்திரா ஜாதவ்(21). இதேபகுதியை சேர்ந்த திவ்யா(18) என்ற இளம்பெண்ணை காதலித்துவந்த இவர் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் கடந்த இரண்டாண்டுகளுக்கு...

அழும் குழந்தையை சமாளிக்கும் முறைகள்..!!

பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அழும் குழந்தையை சமாளிக்கும் முறைகள் பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும்...

வறுமையின் கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்..!!

வறுமையின் கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வறுமையின் கொடுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர் திருவிடைமருதூர்: கும்பகோணம் அருகே...

நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்கும் கமல்..!!

கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையை நடிகர் சங்க நிலத்தில் போட இருக்கிறார். கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து,...

இந்தியாவில் கடும் வெப்பம் – 150 பேர் வரை பலி..!!

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் வரையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். டில்லி உள்ளிட்ட பல்வேறு...

வயிற்று வலிக்கு தேவை இல்லாமல் கருப்பையை அகற்றிய டாக்டர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!!

வயிற்று வலியுடன் வந்த பெண்ணுக்கு தேவை இல்லாமல் ஆபரேஷன் செய்து, கருப்பையை அகற்றி, அவரது மரணத்துக்கு காரணமான இரு டாக்டர்களுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வயிற்று வலிக்கு...

நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை நட்சத்திரக் கிரிக்கெட் ஏமாற்றம்..!! (வீடியோ)

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் குவியவில்லை என்பதால் நடிகர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். வீடுகளிலும் கூட மக்கள் இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆர்வம் காட்டவில்லை. ரஜினி, கமல்...

மட்டக்களப்பு, புதூர் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு..!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள வீட்டின் வளவில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு புத்தூர் (புதுநகர்) கிராம சேவை பிரிவின் , 6 ஆம் குறுக்கு...

கேரளாவில் மோசமான வெடிவிபத்தை சந்தித்த புட்டிங்கல் அம்மன் கோவில் இன்று தரிசனத்திற்கு திறப்பு..!!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்தவாரம் பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்ட புட்டிங்கல் அம்மன் கோவில் ஏழுநாட்களுக்கு பின்னர் இன்று தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. கேரளாவில் மோசமான வெடிவிபத்தை சந்தித்த புட்டிங்கல் அம்மன் கோவில் இன்று தரிசனத்திற்கு திறப்பு...

குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்..!!

குஜராத்தின் மெஹ்சானா நகரில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதலில் ஈடுப்பட்டனர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்...

உண்ணப்படக் கூடிய திருமண ஆடை..!!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள...

2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு..!!

2015ம் ஆண்டில் ஒபாமா மிச்செல் வருமானம் எவ்வளவு 2015-ம் ஆண்டில் ஒபாமா, மிச்செல் வருமானம் எவ்வளவு? வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கடந்த 2015-ம் ஆண்டில் 4 லட்சத்து...

ரஜினியுடன் நடிப்பது கவுரவம்: ஏமி ஜாக்சன் நெகிழ்ச்சி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிப்பது எனக்கு கிடைத்த கவுரவம் என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘2.ஓ’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்....

ஈக்குவேடரில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 30 பேர் பலி: சுனாமி எச்சரிக்கை..!!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்குவேடர் நாட்டில் இன்று அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் 30 பேர் பலியாகியுள்ளனர். ஈக்குவேடரில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 30 பேர் பலி: சுனாமி...

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதியில் சடலம் மீட்பு..!!

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதியும் தாவடி சந்தியும் இணைக்கும் பகுதியில் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை அப்பகுதியில் உள்ள கடைத்தொகுதிக்கு முன்னால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் அதே...

இலங்கை விபச்சார தொழிலின் ராணி “ஜினா மேடத்திற்கு” பிணை மறுப்பு – ரொஸ்மெரி ப்லேமினா..!!

இலங்கையில் பெரியளவில் விபச்சாரத் தொழிலைக் கொண்டு நடாத்திய “ஜினா மெடம்” என அழைக்கப்பட்ட ரொஸ்மெரி ப்லேமினா பெரேரா என்பவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி...