கேரளாவில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது…!!

கேரளாவில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலை மற்றும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். கர்நாடகம், ஆந்திரா, அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவர்களில் அதிகமாக உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடைபெறும் கொள்ளை, திருட்டு,...

பனப்பாக்கம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்து கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் மகள் மீனா (வயது 11 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடுமுறை...

அரூர் அருகே விவசாயி சுட்டுக்கொலை: மர்ம நபர் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி, நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் குள்ளப்பன் (வயது 65), விவசாயி. இவர் அந்த பகுதியில் தோட்டம் மற்றும் வயல் களில் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி...

சிவகாசியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை…!!

சிவகாசி துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் சத்தியப்பிரியா (வயது15). தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்த இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார்....

அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம்- அதிபர் ஒபாமா உத்தரவு…!!

அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத...

சீனாவில் பஸ் வெடித்த விபத்தில் 30 பேர் உடல் கருகி பலி…!!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ், திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது மோதியது. மோதிய வேகத்தில் என்ஜின் பகுதி திடீரென்று...

இடது கை தோள் கிழியும் வரை மாணவியை தாக்கிய ஆசிரியை…!!

கொடபிடிய கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்பதை சேர்ந்த வகுப்பு தலைவியை (வயது 14) சுகாதார பாட ஆசிரியை மரப்பலகை ஒன்றினால் தாக்கியதில், அவரது இடது கையில் தோள் கிழிந்து அகுரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

கொழும்புக்கு வேலைக்கு சென்ற 17 வயது சிறுவன் பிணமாக வீடு திரும்பிய நிலை ; மக்கள் மத்தியில் பீதி…!!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் அங்கு 23.06.2016 அன்று தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த...

56 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு…!!

வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் கிழக்குப் பிராந்தியத்தில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மற்றும் பாண்டிச்சேரி...

காதலியை கொன்று தற்கொலைக்கு முற்பட்ட நபர்..!!

அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர் விஷம் அருந்தி தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாக, அம்பாறை...

மாணவி பாலியல் துன்புறுத்தல்: மேலும் நான்கு ஆசிரியர்கள் கைது…!!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது பாடசாலை மாணவியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம்...

நிலையான அமைதிக்கு நிரந்தரச் சவால்…!!

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னிலங்கை சிங்களத் தேசியவாதக் கட்சிகளையும், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, இராணுவத் தரப்பின் எதிர்ப்பையும், ஒரு நொண்டிச்சாட்டாக அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியுள்ள நிலையில்,...

கைரேகைக் கொண்டு என்ன குழந்தை, எத்தனை குழந்தை பிறக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

குழந்தை பாக்கியம் பற்றி ஒருவரது கைரேகையைக் கொண்டும் கணிக்க முடியும். ஒருவரது கையில் சுண்டு விரலுக்கு கீழே திருமண ரேகையின் மீது இருக்கும் கோடுகள் தான் குழந்தை ரேகை. சீன கைரேகை சாஸ்திரத்தில், இந்த...

மின்னல் வேகத்தில் சென்ற பாம்பைக் கண்ட பெண் செய்த காரியம்…!! வீடியோ

சாதாரண பாம்பை பத்து அடி தூரத்தில கண்டாலே இதயம் பட படக்கும். ஆனால் கடும் விஷம் கொண்ட இராட்சத பாம்புகளை எந்த உபகரணங்களும் இன்றி கையினால் பிடித்து பீதியை கிளப்பிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதிலும்...

3 பருமனான குழந்தைகளால் வறுமையில் வாடும் குடும்பம்… குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை…!!

குஜராத் மாநிலத்தில் 3 உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த...

காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.. 8 வீரர்கள் மரணம்…!!

காஷ்மீர் மாநில எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதேநேரம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 8 வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஸ்ரீநகருக்கு தெற்கே 30 கிமீ தொலைவில்...

மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நமது இந்திய புராணங்களில் பல புனைவுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாகங்கள் என கூறப்படும் பாம்புகள் பற்றி பல விசித்திரமான விஷயங்களும் இருக்கின்றன. பாம்பை அடித்துக் கொன்றால், நமது குழந்தைகளும் பாம்பு போல பிறக்கும். பாம்பு...

பரமக்குடி அருகே வேளாண்மைத்துறை பெண் அதிகாரி தற்கொலை முயற்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்டப்பாலம் அருகே வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு விதை விற்பனை பிரிவு கண்காணிப்பாளராக இருப்பவர் ஜூலி கிறிஸ்டி (வயது44). கடந்த 2015-ம் ஆண்டு விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்த பணம்...

ஈரோடு ஆயில் மில்லில் விபத்து: 2 பேர் பலி…!!

ஈரோடு நாராயண வலசு திருமால் நகரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது. இந்த மில்லில் பல நிறுவனங்களின் கழிவு ஆயில்களை வாங்கி அதை மறு சுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்....

பனப்பாக்கம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்து கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் மகள் மீனா (வயது 11 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று விடுமுறை...

பாண்டியம்மாளின் 3 மகள்களையும் சின்னராஜ் செக்ஸ் சித்ரவதை செய்தாரா?: பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கும் போலீசார்…!!

மூத்த மகள் மீது திருமண ஆசை வருவதற்கு முன்பு சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் 3 மகள்களும் ஒரே அறையில் தூங்குவது வழக்கம். அப்போது பாண்டியம்மாளை சின்னராஜ் செக்ஸ் உறவுக்கு அழைப்பார். 3 மகள்களும் அருகில்...

குடிபோதையில் விபரீதம்: காவலாளியை குத்திக் கொன்றவர் கைது…!!

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்றிரவு வழக்கம்போல் கடைகள் மூடிய பின்னர் ரமேஷ்(48), பழனி(36) ஆகியோர் காவல் பணியில் இருந்தனர். பின்னிரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கே மது...