உங்களுக்கு பிடித்த பெண்களின் போன் நம்பரை இலகுவாக வாங்க ஐடியா! ஆண்கள் பாருங்கள்! வீடியோ…!!

உங்களுக்கு பிடித்த பெண்களின் போன் நம்பரை இலகுவாக வாங்க ஐடியா! ஆண்கள் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி…!!

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து...

தமிழ் நாட்டில் வெங்காயத்தாள் வந்த புரட்சியைப் பாருங்கள்! இதுதான் வெங்காய புரட்சி! வீடியோ…!!

தமிழ் நாட்டில் வெங்காயத்தாள் வந்த புரட்சியைப் பாருங்கள்! இதுதான் வெங்காய புரட்சி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: கரவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்…!!

கிளிநொச்சி – பளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

அயோத்தியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் 7 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பைசாபாத் மாவட்டம், அயோத்தியா நகரில் நடைபெறும் மழைக்கால திருவிழாவில் பங்கேற்க அருகாமையில் உள்ள கான்பூர் நகரில் இருந்து வந்த பக்தர்கள் நேற்றிரவு சாக்கெட் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் வாசலில்...

3டி முறையில் உடலை ஸ்கேன் செய்து பச்சை குத்தும் ரோபோ…!!

கடந்த காலங்களில் பச்சை குத்துவது என்பது கஷ்டமான வி‌ஷயமாக இருந்து வந்தது. ஊசியால் அதற்கான நிபுணர்கள் குத்தும்போது வலியை தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் இப்போது வலி இல்லாமல் பச்சை குத்தும் நவீன...

கென்யா லாட்ஜில் பெண் படுகொலை: சீன சுற்றுலாப் பயணி வெறிச்செயல்…!!

கென்யா தலைநகரான நைரோபியில் லாட்ஜில் தங்கியிருந்த தம்பதியை சீன சுற்றுலாப் பயணி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர்,...

கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து – சொத்துக்களுக்கு பாரிய சேதம்..!!

வெலிமடை - கெப்பெடிபொல டிபோவின் கட்டுப்பாட்டிலுள்ள பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ் மேலும் இரு வியாபார நிலையங்களிலும் மோதி...

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை…!!

தம்மை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஆஜர்ப்படுத்துவதனால் தாம் மொழி ரீதியிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற...

ஒலுவில் கடலரிப்பு விவகாரம்: பல்லக்கும் கால்நடையும்…!!

அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். அதனால், நாங்கள் பேசினோம். நாங்கள் பேசியதால், அவர்களும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பேசாமலிருந்து விட்டால், அவர்களும் தமது பேச்சுக்களை நிறுத்தி...

அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணங்கள்…!!

அதிர்ச்சி அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்களை உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன்ன பிற, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள். தோல் ஜில்லிட்டு இருக்கும், வெளுத்துப் போய் காணப்படும். நாடித்...

மராட்டிய மாநிலத்தில் இன்று டாக்டர் தம்பதியர் குத்திக் கொலை…!!

மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் வயதான டாக்டர் தம்பதியர் இன்று கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டம், ருகாடி கிராமத்தை சேர்ந்த டாக்டர் உத்தவ் தத்தாத்ரேயா...

குடிக்க பணம் தராத மனைவியை குத்திக் கொன்றவர் தலைமறைவு…!!

மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர். ஹரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜான்டு காலனியைச் சேர்ந்தவர் மஹாவீர். குடி பழக்கத்திற்கு அடிமையான...

ஈக்வேடரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி…!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் 4.6-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குவீடோவின் வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலும், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம்...

புதன், வியாழக்கிழமைகளில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள்..!!

பூமிக்கு மேலே விண்ணில் பல கோடி விண்கற்கள் சுற்றியபடி உள்ளன. இவை அவ்வப்போது பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து விடுகின்றன. அப்போது புவிஈர்ப்பு விசையால் விண்கற்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த கற்கள் விண்ணில் வரும்போதே...

கொழும்பில் நீர்வெட்டு…!!

நாளை கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மஹரகம, பொரல்லஸ்கமுவ, பன்னிப்பிடிய, கொட்டாவ, ருக்மலகம, பெலன்வத்தை, பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய...

அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை செய்துகொண்ட மாணவன்…!!

கிரிக்கட் போட்டியொன்றில் கலந்து கொள்ள பெற்றோர் அனுமதியளிக்க மறுத்த காரணத்தால் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில்...

கும்புறுமூலையில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்…!!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கும்புறுமூலை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகிய முச்சக்கவண்டி அருகிலுள்ள தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிய நிலையில் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது....

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் – விசாரணைகள் தீவிரம்…!!

வெலிமடை - நுகதலாவை பிரதேசத்தில் கராஜ் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலமொன்றினை இன்று வெலிமடை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபர் பொரகஸ் பகுதியை சேர்ந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்கவர்...

இளைஞரை கடத்தி கப்பம் கேட்டவர்கள் மாட்டிக்கொண்டனர்…!!

கப்பம் பெறும் நோக்கில் இளைஞர் ஒருவரை கடத்திய 5 சந்தேகநபர்கள் தங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 85 இலட்சம் கப்பப்பணம் கேட்டு கடந்த 7ஆம் திகதி ஊருமஸ்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான...

உலகத்துல ஒருவேளை சாப்பாட்டிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது…!! வீடியோ

மனிதர்களாகிய நாம் ஒருவேளை சாப்பாட்டிற்காக படும் கஷ்டம் என்பது மி அதிகம்... இன்றைய காலத்தில் உழைத்தால் மட்டும் சாப்பாடு என்ற நிலையும் உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு தாய், தகப்பன் பாரமாகவே போய்விட்டார்கள். ஒருவேளை சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு...

வெள்ளாட்டுப் பால் மரத்தின் மருத்துவ குணங்கள்…!!

வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப்...

உங்கள் வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் என்ன?

சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சியடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறுசில பிரச்சனைகளும்...

1875 என்.சி. டின்களுடன் ஒருவர் கைது…!!

கொழும்பிலிருந்து பேரூந்தில் கொண்டு வரப்பட்ட புகையிலை தூள்அடைக்கப்பட்ட 1875 என்.சி. டின்களுடன் ஒருவர் பொகவந்தலாவ செல்வகந்ததோட்டத்திற்கு செல்லும் சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 7...

ஆடை இறக்குமதி நிலையத்திற்கு சீல் வைப்பு..!!

புறக்கோட்டையில் சட்டவிரோதமாக ஆடை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தக நிலையம் ஒன்று சுங்க அதிகாரிகளின் விசேட விசாரணைப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. நிதி அமைச்சரின் விசேட அறிவுரைக்கமைய இந்த நடவடிக்கை...

கீழே விழப் போகும் இந்த முட்டையை பிடித்திருப்பாரா இவர்?… செம்ம கொமடிக் காட்சி…!! வீடியோ

பொதுவாக நாம் ஒரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டால் நமது கவனம் முழுவதும் அவ்வேலையிலேயே தான் இருக்கும். கவனம் தவறினால் சிரமத்தை சந்திப்போமே என்ற அச்சம் தான் அதற்கு காரணம்... அதற்காக இவ்வளவா கவனமாக...

ஆண் பெண் நேசம் புனிதமானது..!!

[caption id="attachment_124961" align="alignleft" width="628"] 4.1.1[/caption]ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண்...