இப்படியான குழந்தைகளுக்கு உதவினால் நீங்களும் தெய்வங்கள் தான்..!! வீடியோ

எந்த வஞ்சகமும் அறியா பிஞ்சுக் குழந்தைகளிலிருந்து சிறுவர்கள் வரை ஒருவேளை சோற்றுக்காக கூலி வேலை செய்யும் அவலம் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றது. இவ்வாறு வாழ்க்கையுடன் போராடுபவர்கள் ஏனைய சாதாரண சக மனிதர்களை பார்த்து...

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள்…!!

* சொந்த காலில் நில்! அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும்...

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை..!!

டெல்லி மெட்ரோ ரெயில் குழுமத்தின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆல்பெஷ் ரத்வுட், மெவாலா மகாராஜ்புர் ரெயில் நிலையத்தில் இன்று காலை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதித்த 4 சிறுவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை...

கொருக்குப்பேட்டையில் கல்லூரி மாணவர் மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்…!!

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் ராமு (பெயர்மாற்றம்). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர்...

புற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர்…!!

ரியோவில் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் போலந்து நாட்டின் பியோட்ர் மாலாசொவ்ஸ்கி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு ஒலெக்...

இரு வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயம்…!!

திருகோணமலை – மாவட்டத்தில் உப்புவெளி மற்றும் சேருநுவர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனக்குடா -...

வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மைத்திரி…!!

நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதல் ஜனாதிபதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். காலஞ்சென்ற எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு...

ஊஞ்சல் ஆடுவதில் இதனை ரகசியங்களா?…. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்…!!

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல் தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு...

“நல்லா உள்ளுக்கு வர விட்டிட்டுத்தான், அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில் ஆழ ஊடுருவும் அணியினர் தமது கைவரிசையைக்...

நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!

அனுராதபுரம் – பசவக்குளத்தில் நீரில் மூழ்கி 32 வயதான நபரொருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார். ரக்வான – மாதம்பே பகுதியைச் சேர்ந்த அனுராதபுரத்திற்கு யாத்திரைச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

திருகோணமலை பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை…!!

திருகோணமலை - சிங்கபுரம் பகுதியில் வீடொன்றில் இருந்து கர்ப்பிணி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணிப்பெண்...

களனியில் உள்ள தொழிற்சாலையில் தீ…!!

களனி பெத்தியாகொட சந்தியிலுள்ள வர்ணபூச்சு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்....

தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறை…!!

தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் அமைச்சரையில் பேசவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தற்போது, அரச துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 6 மாதங்கள் பிரசவ...

கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை…!!

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின்...

உங்கள் கைகளில் உள்ள கருமையை 20 நிமிடத்தில் போக்க இலகுவா வழி! பாருங்கள்! வீடியோ

உங்கள் கைகளில் உள்ள கருமையை 20 நிமிடத்தில் போக்க இலகுவா வழி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரத்தில் 8 மாத பெண் குழந்தை கொலை: பீகாரை சேர்ந்த வாலிபர் கைது…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த 25 பேர் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்கள். இங்கு...

இளம் பெண்களுடன் விடிய, விடிய கும்மாளம்: உசைன் போல்ட் மீது காதலி ஆத்திரம்…!!

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கபதக்கங்களை வென்றார். லண்டன், பிஜீங், ரியோ டி ஜெனீரோ நகரங்களில் வரிசையாக நடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளில்...

குற்றத்தை மறைக்க கப்பம் பெற்ற பொலிஸார்…!!

வெளிநாட்டில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து விற்பனை செய்துவரும் வர்த்தகர் ஒருவரிடம் பொலிஸார் இருவர் ஒரு இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸார் இருவரும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது....

கோர விபத்தில் இருவர் பலி: 9 பேர் படுகாயம்…!!

சிலாபம் - புத்தளம் பாதையில் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை...

பற்சிகிச்சை நிலையங்களுக்கு பல மில்லியன் செலவில் உபகரணங்கள்..!!

நாடு பூராகவும் உள்ள அரச பற்சிகிச்சை நிலையங்களுக்கு 360 மில்லியன் செலவில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்த உபகரணங்கள் வழங்கி வைப்பதன் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு...

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வெண்ணெய்!… தவிர்க்காமல் சாப்பிடுங்கள்…!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களில் வெண்ணெய்யும் ஒன்று. பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. * வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக...

ஒடிசாவில் மீண்டும் அரங்கேறிய துயரம் – மகனின் கண் முன்னே தாயை இரண்டாக மடித்து தூக்கிச் சென்ற கொடுமை…!!

ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தைத் தூக்கிச் செல்ல வாகன வசதியை ஏற்படுத்தித் தராமையினால், தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட...

மூன்று இடங்களில் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா…!!

நாட்டின் மூன்று இடங்களில் கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டி கடற்பரப்பில் 35 இலட்சம் பெறுமதியான 10 கேரள கஞ்சாப் பொதியினை கல்பிட்டி கடற்படையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். கல்பிட்டி...

கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியலையா?… ஒரே நாளில் தீர்வு காணலாம் வாங்க..!!

வீட்டுக்குள் எத்தனையோ டெக்னாலஜி நுழைந்த பிறகும் கூட, இந்த மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி தொல்லையில் இன்னும் ஒழியவில்லை. கடைகளில் மாதம் ஒரு புதிய ரசாயன மருந்தினை வாங்கி அடித்துவிட்டு, வீட்டை விட்டு அன்றி வெளியேறி மூக்கை...

அழகு தமிழில் கதைப்போமா?… தமிழர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான பாடல்…!! வீடியோ

தற்போது தமிழில் கதைப்பது என்றாலே அது மரியாதை குறைவாகவே பலர் நினைத்து வருகின்றனர். இன்றைய பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். அழகு தமிழில் கதைப்பதற்கு எதற்காக தயக்கப்படவேண்டும், வெட்கப்பட...

இது திருமணமானவர்களுக்கு மட்டும்…. கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க…!!

திருமணமான தம்பதிகள் முகநூல் பயன்படுத்தும் போது தவறாமல் இவையெல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டுமாம்... ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும்...

செம்பருத்தியின் ரகசியம் தெரியுமா?… இவ்வளவு பயன்களா?

ஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல… நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை...

தேன்கனிக்கோட்டை அருகே குடி போதையில் பலாத்காரம் செய்து குழந்தையை தீர்த்துக் கட்டினேன்: தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமம் பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்ன ஆசாரி. இவரது மனைவி சுவேதா(வயது 23). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் சுவேதாவுக்கு...

ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள்! வீடியோ..!!

ரெயிலில் சேட்டை செய்த இளைஞருக்கு இந்தப் பெண் கொடுத்த பரிசைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

நைஜீரியாவில் அதிபரின் பெயரை நாய்க்கு வைத்தவர் கைது…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சரிசம அளவில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவர்களும், வடபகுதியில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கு நைஜீரியாவில் உள்ள ஓகுன் மாநிலத்தை சேர்ந்த...

பெண்களின் மானத்தோடு விளையாடிய வாலிபன் கைது…!!

பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும்...

மன்னார் பிரதேசத்தில் நாளை நீர் வெட்டு…!!

மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம் நாளை தடைப்படும் என மன்னார்...

ஆலமரத்திற்காக ஆற்று நீரில் குதித்த மக்கள்! நூதன போராட்டம்…!!

ஈரோட்டில் ஆலமரத்தை வெட்டி சாய்க்க வந்தவர்களை வெட்ட விடாமல் தடுக்க கிராம மக்கள் அனைவரும் ஆற்று நீரில் மூழ்கி எழும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் செரையாம் பாளையத்தில் உள்ள...

வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு…!!

வவுனியாவில் விடுதலைப்புலிகளால் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் முப்பது துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது இன்று வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றை சுத்திகரிக்கும் போது அங்கு துப்பாக்கிகள்...

ஒட்டுசுட்டானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரதப் போராட்டம்…!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச...

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்திடலாம்..!!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம். மேலும்...

புர்காவும் நிக்காப்பும் ‘பயங்கரவாத அச்சுறுத்தலும்…!!

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளான புர்காவையும் நிக்காப்பையும் தடை செய்வதற்கான முன்மொழிவொன்று, தேசிய பாதுகாப்புச் சபையால் கருத்திற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி, பல்வேறு வகையான உணர்வுகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருந்தது....