ராஜா நாகா பாம்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விசித்திர நிர்வாண மனிதர்…!! வீடியோ

ராஜா நாகா பாம்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விசித்திர நிர்வாண மனிதர். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்…!!

சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்பு, எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. இது மிகவும் காரமாக இருப்பதாலும், கடித்த பின் உண்ணும் உணவின் சுவையையே மாற்றிவிடுவதால், பலரும் இதனை வெறுப்பார்கள். அதுமட்டுமின்றி,...

ஆப்பிள் பழங்களை துப்பரவு செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை! வீடியோ இணைப்பு…!!

ஆப்பிள் பழங்களை துப்பரவு செய்து விற்பனைக்கு அனுப்பும் முறை. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றித் தலைவலி…!!

மன அழுத்தம் மற்றும் உயர் இரத்தக் கொதிப்பு மற்றும் ஓயாத வேலைகள் போன்றக் காரணத்தினால் ஒற்றைத் தலைவலி ஏற்படும் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால், உங்களின் உணவுப் பழக்கத்தினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஆம்,...

சாரதியின் அசமந்த போக்கினால் அவசர சிகிச்சைப் பிரிவில் இரு பெண்கள்…!!

கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று பி.ப 4.00 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த...

நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ள புகையிரத போக்குவரத்து…!!

கட்டுநாயக்க மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கிடையிலான புகையிரத வீதி பழுது பார்க்கும் வேலைத் திட்டத்தின் காரணமாக புத்தளம் புகையிரத போக்குவரத்து நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 4 மணிக்கு, கொழும்பு கோட்டையில் இருந்து...

மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் விசாரணை…!!

மாத்தளையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாவட்ட செயலக காரியாலயத்திற்கான காணியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் பொலிஸ் பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளன. இது தொடர்பான ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஒப்படைத்ததன்...

ஹம்பாந்தோட்டையில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அர்ப்பாட்டமானது மீனவ துறைமுகத்தை வசதிக்கெற்ப புனரமைக்குமாறு கோரியே குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் இன்று தங்களது தொழில் செயற்பாடுகளை கைவிட்டு குறித்த ஆர்பாட்டத்தை...

பொரளையில் வெட்டுகாயங்களுடன் சிறைச்சாலை அதிகாரி மீட்பு..!!

கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் புஞ்சி புரளை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்துள்ள குறித்த அதிகாரி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர...

பதுளு ஓயாவிலிருந்து கை குண்டு மீட்பு…!!

பதுளை விகாரகொட பாலத்திற்கு அருகிலிருந்து கை குண்டு ஒன்று பதுளை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கை குண்டானது பதுளு ஓயாவிலிருந்து இன்று (10) மீட்கப்பட்டுள்ளது. நீராடச்சென்றவர்கள் கொடுத்த தகவலுக்கமைய குறித்த கை குண்டினை...

தேடப்படும் குற்றவாளி: கண்டால் பிடித்து கொள்ளவும்…!!

தேடப்படும் குற்றவாளி ஒருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றுள்ளார். இந்த சந்தேக...

ட்ரைவர் இருக்காரு ஆனா இல்ல! இருக்காரா இல்லையா கரெக்ட்டா சொல்லுங்க பாக்கலாம்…!! வீடியோ

வடிவேலு காமெடி போல் ஆகிவிட்டது, அவசரமாக செல்ல வேண்டுமென ஒரு வண்டியை வருமா,வராத என்று கேட்க வரூஉம்! ஆனா வராது என ஒரு மாதிரி பதில் வந்தாலும் அந்த காமெடி மெகா ஹிட்.. ஏனெனில்...

இரட்டை கோபுரம் தகர்ப்பு: நாளை 15-வது ஆண்டு தினம் – சிறப்பு அஞ்சலி கூட்டங்களுக்கு ஏற்பாடு…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது. அங்கிருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் 15-வது நினைவு தினம் நாளை (11-ந்தேதி)...

வங்காளதேசம்: தொழிற்சாலை தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி…!!

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவின் வடபகுதியில் பொருட்களை ‘பேக்கிங்’ செய்யும் பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன. காலை சுமார் 6.15...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படு கொலை…!!

மாவனல்லை மயூரபாத மைதானத்தில் வைத்து இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (0 9) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட...

புத்தளத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு…!!

புத்தளத்தில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர். முச்சக்கர வண்டி மூலம் குறித்த சிறுவனை புத்தளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே மீட்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்திய பிரஜை ஒருவரே இந்த பிள்ளையை...

தோட்ட குடியிருப்பில் தீ…!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது. குறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும்,...

ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறைகள்…!!

உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுறுத்தும் வகையில் வருடந்தோறும் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினம் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World...

பீட்ரூட்டில் இத்தனை மகத்துவங்களா…!!

பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறத்திலிருக்கும் பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. சத்துக்கள் சதவீதம் தண்ணீர் 87.7% புரோட்டின்...

கோவளம் அருகே 6-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை…!!

கேரள மாநிலம் கோவளம் ஆழ்கரை பகுதியை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 51). கூலி தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மனைவி சென்று விட்டார். இவரது பக்கத்து...

பணம் திருடியதாக கூறி 8–ம் வகுப்பு மாணவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்…!!

வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 13, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவரது தாயார் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கவிதா தனது பாட்டி வீட்டில்...

பெண்ணை சவப்பெட்டியில் பூட்டி வைத்து 7 வருடம் பாலியல் பலாத்காரம்…!!

அமெரிக்கவைச் சேர்ந்த பெண் கொலீன் ஸ்டான் இவரது வாழ்க்கை அனுபவம் 2 புத்தகங்களாகவும் பல்வேறு டாக்குமெண்டிரிகளாகவும் வெளிவந்து உள்ளன. மீடியாக்களில் இவர் சவப்பெட்டி பெண் என அழைக்கப்படுகிறார். சவப்பெட்டியில் இவர் 7 வருடங்களாக ஒரு...

இங்கிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி: 2 பேர் கைது…!!

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் சிலர் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உளவுத்துறையின் மூலம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் லண்டனின்...

உலக தற்கொலை தவிர்ப்பு தினம்…!!

இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வருடாந்தம் சுமார் 3 ஆயரத்து 100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது....

இவரோட திறமையைப் பார்த்தால் நிச்சியம் அசந்து போவீங்க…!! வீடியோ

என்னதான் மற்றவர்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் அனேகமானவர்கள் சிந்திப்பார்கள். ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. காரணம் சிலருக்கு திறமையும் அவர்களுடன் கூடவே பிறக்கின்றது. எனினும் தமது கடும்முயற்சி,...

இலங்கையில் இலவச வைத்திய பரிசோதனை நடைமுறை விரைவில்…!!

நாட்டிலுள்ள சகலருக்கும் வைத்திய பரிசோதனையொன்றை செய்து கொள்வதனைக் கட்டாயப்படுத்தப் போவதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து கொடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் 69வது கிழக்காசிய பிராந்தியத்தின்...

ஹட்டன் பகுதியில் கோர விபத்து! ஒருவர் பலி…!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கர...

திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!

பெரிய சண்டைகளை விட, அச்சங்களை விட, சின்ன சின்ன நிராகரிப்பு, எதிர்பாராத சில வார்த்தை வெளிப்பாடுகள் தான் இல்லறத்தில் அணுகுண்டாக வெடித்து, இல்வாழ்க்கையை சீரழித்து விடுகின்றன. சில வீடுகளில் சூழ்நிலை அறியாமல், புரியாமல் நாம்...