இன்று காலை பேரூந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி தொடர்ந்து நினைவிழந்த நிலையில்..!!
Read Time:44 Second
காலியில் இருந்து எல்பிடிய நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் இன்று காலை விபத்துக்குள்ளான மாணவி தற்போது வரை நினைவிழந்த நிலையில் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கராபிடிய போதனா வைத்தியசாலையில் குறித்த மாணவி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இன்று காலை 7 மணியளவில் குறித்த மாணவி பேரூந்திற்கு ஏற முயற்சிக்கும் போதே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
Average Rating