இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை…!!

Read Time:48 Second

f71ef129-3f0a-4c1d-94be-13c3a34907a3_S_secvpf.gifஇளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை.

தலவாக்கலை நகரில் நேற்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.

பொலிஸார், இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார்.

நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருடத்தின் முதல் 15 நாட்களில் 1912 பேருக்கு டெங்குக் காய்ச்சல்: கொழும்பில் அதிகளவானோர் பாதிப்பு..!!
Next post அந்நிய செலாவணி விகித மாற்றத்தினால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம்…!!