கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ் இளைஞர் கைது…!!

Read Time:1 Minute, 22 Second

M_Id_437287_Boy_arrested_1கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் நேற்றிரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலியான இந்தோனேஷியா நாட்டின் கடவுச் சீட்டுடன் வெளிநாடு செல்வதற்கு இந்த நபர் முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

26 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் வெலிக்கடை சிறைக்கைதிகள்..!!
Next post குருநாகலில் கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை..!!