அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை கைது செய்த வடகொரியா…!!

தங்கள் நாட்டுக்கு எதிராக விரோத போக்குடன் செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை வடகொரியா கைது செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒட்டோ பிரடெரிக் வாம்பியர். இவர் சுற்றுலா விசாவில் வடகொரியாவுக்கு...

ஆபாச சைகை மூலம் துருக்கி அதிபரை அவமதித்த பெண் அதிகாரிக்கு ஜெயில்…!1

ஆபாச சைகை மூலம் துருக்கி அதிபரை அவமதித்த பெண் அதிகாரிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கியில் உள்ள இஷ்மிர் நகரை சேர்ந்த பெண் பிலிஷ் அகின்சி. இவர் ஒரு பொருளாதார நிபுணர். இவருக்கு 2...

கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்தது: 21 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

சூரியக் குடும்பத்தில் புதிய கோள்…!!

சூரிய குடும்பத்தில் புதிதாக 9 ஆவது கோளை வானியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் தற்போது 8 கோள்கள் உள்ளன. ஏனெனில் 9 ஆவது கோளாக கருதப்பட்ட புளுட்டோ சூரிய வட்டப்பாதைக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது...

சவுதி அரேபியாவில் செஸ் விளையாட்டுக்கு தடை: மதகுரு அறிவிப்பு…!!

பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் ‘செஸ்’ விளையாட்டை தடை செய்ய வேண்டும் என சவுதி அரேபிய மதகுரு வலியுறுத்தியுள்ளார். ‘செஸ்’ அறிவுத்திறன் போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு சவுதி அரேபியாவில்...

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து…!!

அட்லாண்ட்டிக் பெருங்கடலையொட்டி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பனிப்புயலின் விளைவாக சாலைகளில் இரண்டரை...

நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் நல்லதா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமா…?

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் டூத் பேஸ்ட். பற்களைத் துலக்க வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் பற்களை சுத்தம் செய்யும் டூத் பேஸ்ட் அவசியமான ஒன்று. சரி, நீங்க வாங்கும் டூத்...

இப்படி ஒரு தோசையை எங்கேயாவது பார்த்ததுண்டா..?

இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் வேளைக்கு செல்பவர்கள் கடைகளில் fast food உணவுகளையே அதிகமாக விரும்புகின்றனார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அதிலும் கடைகளில் கிடைக்கப்படும் சிற்றுண்டினை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள்...

இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் 20 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த டயனோசரஸ்கள் எலும்புகூடு கண்டுபிடிப்பு…!!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார்த் என்ற இடத்தில் ஒரு ராட்சத மிருகத்தின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். அது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த எலும்புகூடு டயனோசரசுக்கு சொந்தமானது...

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்..!!

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால்,...

அதிரவைக்கும் கிட்னி மோசடி…. வெளிவரும் உண்மைகள்…!!

இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­படும் அப்­பா­விகள் பலரின் சிறு நீரகங்­களை பெற்று சட்ட விரோ­த­மான முறையில் இலங்­கையின் நான்கு தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் 6 வைத்­தி­யர்களினால் முன்­னெ­டுக்கப்பட்ட­தாக கூறப்­படும் சிறு நீரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சைத் தொடர்பில்...

பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை…!!

பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின்...

குருநாகலில் கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை..!!

குருநாகல் யட்டிவெஹரவத்த பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொருவருடன் நிலவிய வாக்குவாதம் வலுவடைந்ததால் நேற்றிரவு 11 மணியளவில் இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பிரதேச தோட்டப் பகுதியைச்...

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ் இளைஞர் கைது…!!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் நேற்றிரவு 7.45 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

கொழும்பு வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் வெலிக்கடை சிறைக்கைதிகள்..!!

கொழும்பு நகரிலுள்ள சில வர்த்தகர்களிடம் வெலிக்கடை சிறையிலுள்ள கைதிகள் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தொலைபோசி மூலம் கப்பம் கோரியுள்ளமை விசாரணைகள்...

எம்பிலிப்பிட்டிய சம்பவம் குறித்த விசாரணைக்காக பொலிஸ் குழு திங்களன்று எம்பிலிப்பிட்டிய விஜயம்…!!

எம்பிலிப்பிட்டிய நகரில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை அந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்றுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக...

கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு…!!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக கொழும்பு மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்றது. கடந்த 18ம் திகதி முதல் கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்காக பொது மக்கள் கருத்துக்களை...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி தற்கொலை செய்த வாலிபர்: போலீசார் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் குருசெல்வி (வயது20). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர்...

ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதி கணவன்–மனைவி பலி…!!

ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி கீழ்மின்னலை சேர்ந்தவர் துளசி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். மகன் சிட்டிபாபு (14). இவர், மேல்விஷாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். வாலாஜாவில் நடந்த...

ஜிக்கா வைரஸ் தாக்கி பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் பலி…!!

பிரேசிலில் ஜிக்கா வைரஸ் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பிரேசிலில் ஜிக்கா வைரஸ் நோய் தாக்கி மேலும் 5 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்...