ரெயில் கழிப்பறைக்குள் சாக்கு மூட்டையில் பெண்ணின் மர்மப் பிணம்: ஐதராபாத்தில் பரபரப்பு…!!
Read Time:49 Second
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரெயில் நிலையத்துக்கு வந்த குண்டூர் பாசஞ்சர் ரெயிலை சுத்தம் செய்யச் சென்ற துப்புரவு பணியாளர்கள் கழிப்பறைக்குள் கிடந்த மர்ம மூட்டையை கைப்பற்றி பிரித்த போது உள்ளே ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இதுதொடர்பான தகவல் கிடைத்து அங்கு வந்து சேர்ந்த ரெயில்வே போலீசார், அந்தப் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Average Rating