பசில் மீது விசாரணை ஆரம்பம்..!!

Read Time:57 Second

basilசுற்றுலாத்துறை அமைச்சிலிருந்து 4.7 மில்லியன் ரூபா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாண அபிவிருத்திக்கான பணத்தை தேர்தல் பிரசாரத்துக்காக ஒதுக்க பசில் ராஜபக்ஸ உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அச்சுவேலியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை – புவி சரிதவியல் நிபுணர்கள்…!!
Next post அழிக்கப்படவுள்ள ஆபிரிக்க யானைத் தந்தங்கள்…!!