குடை பிடித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள்…!!
Read Time:1 Minute, 16 Second
பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த திடீர் மழையால் சிறிது நேரம் விளையாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது Novak Djokovic அவருக்கு பின் குடைபிடித்திருந்த சிறுவனை என்பவர் அவர் அருகில் அமருமாறு கூறினார்.
பின் அந்த சிறுவன் அவர் அருகில் அமரும்போது பதட்டத்துடன் காணப்பட்டான், பின் அந்த சிறுவனிடம் குடையை வாங்கிக்கொண்டு அவனிடம் தன்னுடைய பேட்டை குடுத்தார். அப்போது அந்த சிறுவன் அதை வாங்கி கொண்டான்.
பின் சிறிது நேரம் கழித்து அவர் தனக்கு வைத்திருந்த ஊட்டச்சத்து குளிர்பானத்தை அந்த சிறுவனுக்கும் குடுத்தார், அப்போது இருவரும் சீர்ஸ் என்று சொல்ல சுற்றியிருந்த மக்கள் அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர். அந்த காணொளியை நீங்களே பாருங்கள்.
Average Rating