“நுவரெலியாவில் தீ “…!!

Read Time:1 Minute, 0 Second

87e8f8d0-6d7c-4922-bf70-2bff5ffd9306நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பழைய கடை வீதியில் உள்ள கடைத் தொகுதியில் (28.02.2016) அன்று மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமாகியது.

அதில் பத்திரிகை கடை ஒன்று முற்று முழுதாகவும் அதற்கு அருகில் உள்ள இரண்டு கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

இத்தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைக்கும் படையினரும், நுவரெலியா பொலிஸாரும் நுவரெலியா சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத் தீ விபத்திற்கான காரணத்தை நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி…!!
Next post ரஷியா நிலக்கரிச் சுரங்கத்தில் புதைந்த 26 பேரை மீட்கச் சென்ற ஐந்து பேர் பலி..!!