பனப்பாக்கம் அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை…!!

பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி பழைய கண்டிகை காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் மணி (52). அவர்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில், மணி தனது...

சங்கரன்கோவிலில் நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்து தாய்– மகன் பலி…!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 5–வது தெருவை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 31). இவர் சங்கரன்கோவில் பஜாரில் கண்ணாடி கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகாத முத்துமாரி தனது தாய் லட்சுமி (55), தம்பி...

கவுதமாலாவில் இன்சூரன்சு தொகைக்காக பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டு சிறை…!!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர், எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32). இவரது பெற்றோரும், ஒரு சகோதரரும் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு...

அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம்: குடும்பத்தினரை சுட்டுக்கொன்றவர், தானும் தற்கொலை…!!

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், சியாட்டில் அருகேயுள்ள பெர்பேர் பகுதியில் ஒப்பந்தக்காரர் ஒருவர் வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி...

ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கை விஜயம்..!!

சித்திரவதைகள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், கொடூரமான தண்டனைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டிஸ் இந்த வருடம் இலங்கை வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஜூவான் மென்டிஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம்...

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் வீச்சு…!!

வீரகெடிய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைதுசெய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது அசீட் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன்...

ரஷியா நிலக்கரிச் சுரங்கத்தில் புதைந்த 26 பேரை மீட்கச் சென்ற ஐந்து பேர் பலி..!!

வடக்கு ரஷியாவின் கோமி பிராந்தியத்தில் உள்ள செவர்னயா நிலக்கரிச் சுரங்கத்தில் இருநாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் புதையுண்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் திடீரென ஏற்பட்ட விஷவாயு கசிவால் இந்த...

“நுவரெலியாவில் தீ “…!!

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பழைய கடை வீதியில் உள்ள கடைத் தொகுதியில் (28.02.2016) அன்று மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமாகியது. அதில் பத்திரிகை கடை ஒன்று...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ அமைச்சக கட்டிடம் மற்றும் குனார் மாகாண கவர்னர் மாளிகை அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் முப்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். காபுலில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான்...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!… உங்களை திருத்தவே முடியாது…!!

சில மனிதர்கள் விளையாட்டாக செய்யும் செயல் கடைசியில் வினையாக மாறி காண்பவர்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைக்கின்றது. கவலையின்றி சிரித்தாலே உடலில் நோய்கள் வந்து தாக்காது. இங்கு ஒருசில மனிதர்களின் செயலே உங்களை கவலைகளை மறக்கச்...

வண்ணாரப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை..!!

பழைய வண்ணாரப்பேட்டை குப்பம்மாள் தெருவில் வசித்து வருபவர் சல்மா. நேற்று மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று...

சீனாவில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி…!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் அன்யுவான் மாவட்டத்தில் உள்ள பிங்சியாங் நகரில் ஆறுமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முக்கிய ஊடகமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது. அந்த கட்டிடத்தின்...

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்..!!

சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில...

உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும்..!!

உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! * நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி,...

காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி இரவே நாடு திரும்பினார்…!!

நேற்று காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவே நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலன் விசாரிப்பதற்காக நேற்று காலை ஜனாதிபதி சிங்கப்பூருக்கு சென்றார்....

தலவாக்கலையில் கொள்ளை – ஒருவர் கைது…!!

தலவாக்கலை நகர பகுதியில் இன்று (28) அதிகாலை 04.00 மணியளவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபர் கடைகளை உடைத்துக்கொண்டிருக்கும் போது, நகரத்தில் உள்ள சிலர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் பலி…!!

வீரகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெடிய சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேனில் வந்த சாரதி உள்ளிட்ட...

நீர்வேலியில்‬ மீண்டும் ‎திருட்டு…!!

நீர்வேலியில் சில நாட்களுக்கு முன்பு திருட்டொன்று இடம்பெற்ற சில நாட்களே இருக்க மற்றுமொரு திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாஸ்ரர் தொலைத்தொடர்பு...

பள்ளி கழிவறையில் ஆசிரியை கற்பழித்து கொன்ற 14 வயது மாணவன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (வீடியோ இணைப்பு)

அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன் ரிட்சர்(அப்போதைய...

உயிரிழந்த தாயாரின் சடலத்திற்கு அருகே 3 நாட்கள் அழுதுக்கொண்டிருந்த குழந்தை…!!

பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த தாயாரின் சடலத்திற்கு அருகே 3 நாட்களாக அழுதுக்கொண்டிருந்த குழந்தையை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Plymouth நகர பொலிசாருக்கு கடந்த திங்கள்கிழமை அவசர அழைப்பு ஒன்று...

தலித் சிறுமியை கற்பழித்ததுடன் தீவைத்து எரித்த கும்பல்: உ.பி.யில் பதற்றம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்காட்டுக்குச் சென்ற தலித் சிறுமியை கற்பழித்ததுடன் அவள்மீது மண்ணெண்ணை ஊற்றி கொல்ல முயன்று தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோட்சையா கிராமத்தில் உடலில் தீப்பற்றிய நிலையில்...

தனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ஆணுறை வீசிச்சென்ற போலீஸ் எஸ்.ஐ.: கண்காணிப்பு காமிராவில் சிக்கினார்…!!

கேரள மாநிலம் கண்ணனூர் போலீஸ் சரகம் பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியே வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண் காலையில் எழுந்து வாசலை...

பு.புளியம்பட்டி அருகே நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 3 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48) வெல்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி முத்துலட்சுமி (38). இந்த நிலையில் முருகன், உடுமலைபேட்டை அருகே உள்ள சங்காம்பாளையம் கருப்பணராயன் வீரமாத்தி...

2–வது திருமண முயற்சி: கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் ஆந்திர பெண் தர்ணா…!!

கரூர் பைபாஸ் ரோடு திருவிக.சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை சம்பந்தமாக ஆந்திரா சென்றார். அப்போது கடப்பா பகுதியை சேர்ந்த லட்சுமி (26) என்ற...