கடைக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு…!!

Read Time:1 Minute, 55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செம்பட்டை 18 மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் செம்பட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் காணப்பட்ட நிலையில், நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் 45 வயதான 5 பிள்ளைகளின் தாய் ஒருவர் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த பெண் நேற்று மாலை அருகில் உள்ள சில்லறை கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

தாய் நீண்டநேரம் வீட்டுக்கு வராத காரணத்தினால், இளைய மகள் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடத்திய பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்…!!
Next post சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ் ராஜ்…!!