பற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்…!!

நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான். நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம்...

மெக்கானிக்கிற்கு நடந்த கொடூரம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்…!! வீடியோ

வாழ்க்கை என்பதே பல ரிஸ்க்கான சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு பயணம் ஆகும். இதில் உடலை வருத்தி உழைப்பவர்கள் அன்றாடம் பல ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். இங்கும் மெக்கானிக் ஒருவர் பழுதடைந்த ட்ராக்டரை திருத்திக்கொண்டிருந்த சமயம்...

தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை…!!

பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் பதில் நீதவான் கே. அரியநாயகம், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாக்குதுலுக்கு உள்ளான சிறுமி, சிறுமியை தாக்கிய...

சம்பூரில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி…!!

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி என்பவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார் . விளாம்பழம் பொறுக்கச்சென்றபோதே யானை தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார் . உயிரிழந்தவர் 65...

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்…!!

கிளிநொச்சி பொதுச்சந்தையினை நாளையதினம் மூடவேண்டும் என சந்தை வர்த்தக சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதணினால் மறுக்கப்பட்டுள்ளது குறித்த வேண்டுகோள் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 16 ஆம்...

மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்…!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம்...

மறுமணம் செய்த போலீஸ் கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி…!!

ஜம்முவின் கதுவா மாவட்டம் பானி நகரத்தை சேர்ந்த ஷமீனா அக்தர்-மொஹம்மது டின் தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் மொஹம்மது டின்...

தங்கை தற்கொலை : காதலனை கொன்ற சகோதரன்…!!

அம்பாலங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது காதலன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. எனினும் காதலன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்....

மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கேர்ணலுக்கு விளக்கமறியல் நீடிப்பு…!!

மாலபே -பிட்டுகல பிரதேசத்தில் தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியஇராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பிரதானநீதவான் தம்மிக ஹேமபால இன்று உத்தரவிட்டுள்ளார்....

கம்பஹா, வீரங்குல பொலிஸ் நிலையத்தில் பாரிய தீ அனர்த்தம்…!!

கம்பஹா மாவட்டத்திலுள்ள வீரங்குல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறைக்குள் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப...

விஜய் நடிக்கும் ‘பைரவா’ பற்றி தெரியாத சில தகவல்கள்…!!

விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன்,...

காச நோயை விரட்டும் கற்ப மூலிகை எது?

உலகில் காடுகளிலும் மலைகளிலும் பல ஆயிரக்கணக்கான மூலிகை செடிகள் உள்ளன. அவைகள் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்ப்டத்தான் இயற்கை படைத்திருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அரிய குணங்களை கொண்ட மூலிகைகளை கற்ப மூலிகைகள்...

பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்…!!

ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரியதளவில் வெற்றியடையாவிட்டாலும், பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் ஐஸ்வர்யா தனுஷ் பேசப்பட்டார். இந்நிலையில்,...

தமிழக உள்ளூராட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?

தமிழக உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மிகவும் பரபரப்பான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. “எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில், தமிழகத்தில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”; “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்...

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. திருகோணமலைத் துறைமுகப்...

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை குத்தி கொன்றேன்: கைதான கணவன் வாக்குமூலம்…!!

திருப்பத்தூர் அடுத்த பெரிய குளமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 46). டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). இவர்களுக்கு மதன் (16) என்ற மகனும், கோகிலா (14) என்ற மகளும் உள்ளனர்....

மாஸ்கோ தீவிபத்தில் சிக்கி 8 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாப பலி…!!

மாஸ்கோ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் நேற்றுமாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 4 ஆயிரம் சதுரமீட்டர் அளவிலான கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த...

சிவகார்த்திகேயன் படத்தில் பிரகாஷ் ராஜ்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ரெமோ’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற...

கடைக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு…!!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செம்பட்டை 18 மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண்ணின் சடலம் செம்பட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டம்...

கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்…!!

கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்று வட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. லேக் ஹவுஸ் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

மேசன் வேலைக்கு சென்றவர் விபத்தில் பலி…!!

அம்பாறை-பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கோமாரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து ,நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

ஒன்றரை வயது மகள், மனைவி, மாமனாரை கொடூரமாக கொலை செய்தவருக்கு விளக்கமறியல்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை பகுதியில் 24.07.2016 அன்று அதிகாலை ஒரு மணியளவில் பேரின்பம் விஜித்தா (24), பிரசாந்தன் சஸ்னிகா (18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (56) ஆகியோர் படுகொலை...

இளம்பெண்களின் தெறிக்கவிடும் நடனம்… செம்ம சூப்பரான காட்சி…!!

துள்ளல் நடனம் எங்கிருந்தாலும் அது வெளிப்படும் போது அனைவரின் உற்சாக கைத்தட்டல்களும், சந்தோஷமும், ஆரவாரங்களுடன் அங்கீகாரம் பெரும். அந்த நடனத்தை ரசிப்பதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கவலைகளுக்கு விடைகொடுத்து விடுவார். நளினமான நடனம், அதற்கு...

என்றென்றும் இளமைக்கு பாதாம் பேஷியல்..!!

பெண்களுக்கு முகச்சுருக்கம் இருந்தால் வயதான நபர்களை போன்று காட்சியளிப்பார்கள். இதனை மறைப்பதற்காக நிறைய கிரீம்களை பயன்படுத்துவார்கள், இதற்கான பலன்கள் தற்காலிகமாக கிடைத்தாலும் அதன்பின்னர் வரும் ஆபத்துகள் ஏராளம். எனவே மிகவும் எளிமையான முறையில் உங்கள்...

தன்மான இசைக்குயில் எஸ்.ஜானகி பாடும் தொழிலுக்கு விடை கொடுத்தார்…!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, கொங்கணி, துளு, ஒடியா, சவுராஷ்டிரா, ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட 15 மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது குழலினும் இனிய குரலுக்கு ஓய்வு...

பாடசாலை மாணவியுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியா் விளக்கமறியலில் வைக்கபட்டு பிணை…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் 15வயது மாணவியை டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தின் 32 வயது ஆசிரியா் ஒருவா் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின்...

ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு..!!

ரஷிய நாட்டில் தலைநகர் மாஸ்கோ பகுதியில், ‘எம்.ஐ-8’ ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் சற்றும் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த...

முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள்…!!

முதல் நாள் ஜிம்மில் சேர்ந்தால் அல்லது திடீரென்று ரன்னிங், வாக்கிங் மேற்கொண்டால், பெரும்பாலானோர் கடுமையான முழங்கால் வலியால் அவஸ்தைப்படுவார்கள். இந்த வலிக்கு சில வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பர். ஆனால் இப்படி மாத்திரைகளை எதற்கெடுத்தாலும்...

குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா: சமந்தா…!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு...

ஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…!!

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22) பெயிண்டர். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராணி (வயது 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் பழக்கம்...

ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது. இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி...

அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்களின் நிலை?

அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியரில் அதிகமானோருக்கு உரிய பயிற்சி வழங்கப்படவில்லை என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை ; 6 பேருக்கு பிணை…!!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் 6 எதிரிகளையும் சரீரப் பிணையில் வெளிச் செல்வதற்காகு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதியினை வழங்கியுள்ளார். சாட்சியங்கள் அச்சுறுத்தப்பட்டாலே, வழக்கில்...

விபரீதத்தில் முடிந்த வேடிக்கை: பலரை பதம் பார்த்த கார்…!! வீடியோ

இப்போதைய இளைஞர்கள் எல்லாம் மற்றவர்களை கவர்வதற்காக எந்தவொரு ரிஸ்க்கினையும் இலகுவாக எடுத்துக்கொள்கின்றார்கள். ஆனால் சில சமயங்களில் இவ்வாறு எடுக்கப்படும் ரிஸ்க் ஆனது தம்மையோ அல்லது சுற்றியிருப்பவர்களையோ பாதிக்கும் என்பதை சற்றும் சிந்திப்பதில்லை. இவ்வாறே ஆபிரிக்காவில்...

இல்லற வாழ்வின் அவசியங்களும் காரணங்களும்…!!

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும். என்று அனைத்து மத சாஸ்தி ரங்களும் தெரிவிக்கின்றன. திரு மணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க் கையின் ஆரம்பம் எனலாம். திரு மணம்...

யாழில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சிறுமி – வளர்ப்புத் தாய் கைது…!!

யாழ். நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை மூக்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் சிறுமி ஒருவரை மிகமோசமாகத் தாக்கும் காட்சி...

இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! உண்மைத் தகவல் வெளியானது…!!

இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச உணர்வுக்கு...

யாழ். வைத்தியசாலை மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்…!!

முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது. ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று...