வவுனியா பல்கலை தீ விபத்து : 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை…!!

Read Time:1 Minute, 16 Second

201609121940569694_protesters-set-40-buses-on-fire-in-bangalore_secvpfயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பூவரசன்குளம் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்டாரவளை-பதுளை வீதியில் வாகன விபத்து – 9 பேர் காயம்…!!
Next post தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!