தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!

Read Time:1 Minute, 29 Second

silhouette-abuseதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர்.

சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்திலேயே குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா பல்கலை தீ விபத்து : 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை…!!
Next post தற்கொலை செய்தநிலையில் கடற்படை வீரரின் சடலம் மீட்பு…!!