தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்…!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர்.
சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்திலேயே குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating