வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி

Read Time:47 Second

sl.Army.gif
வவுனியா இரணை இருப்பைக்குளத்தில் மிதிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அடிணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடியில் சிக்கியதில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இத் தகவலை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது ஐ.தே.க. ஆதரவு குழு
Next post பாசிச பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். ஜனநாயம் புத்துயிர் பெறவேண்டும்.