வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி
Read Time:47 Second
வவுனியா இரணை இருப்பைக்குளத்தில் மிதிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அடிணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடியில் சிக்கியதில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இத் தகவலை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Average Rating