முதல் மனைவியை மறக்க இரண்டாவது மனைவி செய்த செயல்: காதல் பானத்தால் அவதிப்பட்ட கணவர்..!!

Read Time:1 Minute, 34 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ஜிம்பாப்வெயில் முதல் மனைவியை தனது கணவர் மறக்க வேண்டும் என்பதற்காக, அவரது இரண்டாவது மனைவி கொடுத்த காதல் பானம் அவரை 3 வாரம் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.

ஜிம்பாப்வேவில் தனது கணவர் முதல் மனைவியை மறக்கவேண்டும் எனவும், தன்னுடன் அதிகளவில் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிரபலமான பப்பூன் என்ற வகை குரங்கின் சிறுநீர் கலந்த காதல் பானத்தை வாங்கி, தனது கணவர் குடிக்கும் டீ யுடன் கலந்து கொடுத்துள்ளார்.

இதை அறியாமல் அவர் டீயை குடித்து விட, தொடர்ந்து மூன்று வாரம் தனது ஆசையை அடக்க முடியாமல், மனைவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

அதன் பின் மூன்று வாரங்களுக்கு பிறகு தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து அவரது மனைவியிடம் கேட்ட போது, அவர் காதல் பானத்தைப்பற்றி சொல்ல, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜிம்பாப்வேவில் பப்பூன் சிறுநீர் கலந்த காதல் பானத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருமகள் தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தியதால் தறி தொழிலாளி மனைவியுடன் தற்கொலை..!!
Next post பிரித்தானிய மாணவி இஸ்ரேலில் கொடூரமாக குத்தி கொலை: புனித வெள்ளி அன்று பயங்கரம்..!! (வீடியோ)