சாமிக்கு ஜலதோஷம் பிடிக்குமா? இன்னும் என்ன கொடுமையெல்லாம் பாக்க வேண்டியது இருக்கோ..!! (வீடியோ)
Read Time:56 Second
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்யா கோயிலில் தான் இந்த வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதாவது, உத்திர பிரதேச மாநிலத்தில், தற்போது கடுமையான குளிர் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அங்குள்ள அயோத்யா கோயிலின் பூசாரி ஒருவர், கோயிலில் உள்ள சாமிக்கு ஜலதோஷம் பிடித்துவிடக் போகிறது என்ற பயத்தில் கோவில் கருவறைக்குள் ஹீட்டர் பொருத்தியுள்ளார்.
மேலும், சாமிகளுக்கு அபிஷாகம் கூட வெந்நீரில் தான் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
Average Rating