குழந்தைக்கு புத்தாண்டு பரிசை பாடல் மூலம் கொடுத்த தாய்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 1 Second
சமீபத்தில் பிறந்த 2018 புத்தாண்டை உலகம் முழுவதும் மக்கள் கோலாகலாமாக கொண்டாடினர். இந்த புதிய ஆண்டை கொண்டாடும் விதமாக ஜெரநிக்கா சேகர் குரலில் ‘புதிதாய் இன்று பிறந்ததுவே’ என்ற புதிய பாடல் வெளிவந்துள்ளது.
‘வாழ்ந்த வாழ்வில் நடந்தவை யாவும் நன்மைக்கே என நினைத்திடுவோம், நடப்பவை யாவும் நலமாய் இருக்க நினைத்திடுவோம்’ என வரும் வரிகள் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. மேலும் வாழ்க்கையில் என்ன செய்தால் இந்த ஆண்டு எவ்வாறு அமையும் என்பதை அழகாக பாடியுள்ளார்.
இந்த பாடலில் தன் குழந்தைக்காக புத்தாண்டு வாழ்த்தை சமர்க்கிறார் ஜெரநிக்கா சேகர்.
Average Rating