இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்தி காயப்படத்திய ஈரான் பிரஜைகள்

Read Time:51 Second

இலங்கை மிரிஹான பொலிஸ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜைகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கூறிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியுள்ளனர் என மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர் இந்த முகாமில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவர்களால் குத்தி காயப்படுத்தப் பட்டுள்ளனர் எதற்காக இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை அறிவதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிரிஹான பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் விமான நிலையத்தில் புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் 40 ஆயிரம் பயணிகள் பாதிப்பு
Next post அளவெட்டி இளைஞர் தெகிவளையில் வைத்து மாயம்