மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை!!

Read Time:52 Second

ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட தேவையுடைய குழந்தை எனவும் ​தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தாய் மற்றும் மூத்த சகோதரி வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நஞ்சருந்தியமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
Next post முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!!