முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!!

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் பொலிஸ்...

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை!!

ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட...

மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில சந்தியில் தனியார் பேருந்து ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற மோட்டர் வாகனமும் பொலிஸாரால் கைது...

வட மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை!!

வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம்...

முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா?

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி. இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை...

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!!

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த...

ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த தகவலை உள்வாங்கிக் கொள்ளவே அனைவருக்கும் சிறிது நேரம் ஆனது. பலர் அந்த...

மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு குற்றச்சாட்டு!

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும்,...

மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!

உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் தெளிவின்மை மற்றும் அதனது முடிவுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை எல்லாம் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேசிய அரசியலில், கூட்டாட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், உள்ளூர் அதிகார சபைகளிலும் கூட்டாட்சியை...

சம்பள பாக்கி – கமல் மீது கவுதமி குற்றச்சாட்டு!

நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன்...

இளநீர் பாயசம்!!(மருத்துவம்)

என்னென்ன தேவை? நசுக்கிய இளநீர் வழுக்கை - 2 கப், இளநீர் - 1 கப், சர்க்கரை - 1/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப். எப்படிச்...

ஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்!!(மகளிர் பக்கம்)

ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியில் நெக்லஸ் மாடல் நெக்கை விதவிதமான கலர் ஸ்டோன் மற்றும் கலர் பீட்ஸை பயன்படுத்தி தோழி வாசகர்களுக்காக வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில்...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...