ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி

Read Time:44 Second

ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரொருவரை தெல்தெனிய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி சந்தேகநபர் பெருமளவில் பணத்தை பெற்றுள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்
Next post முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை