தமிழ் கட்சிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு முகாம்களுக்கு விஜயம்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிளைக் கொண்ட ஆலோசனைக் குழு இந்த வாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்குச் செல்லவுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும்...

புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தவர் கண்டியில் கைது

கண்டி பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்குச் சொந்தமான சிகிச்சையளிக்கும் இயந்திரமொன்றினைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் உற்பத்தி செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் வைத்திசாலை ஊழியர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புற்றுநோய்ப் பிரிவில்...

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். புல்மோட்டையிலிருந்து நேற்றுக்காலை 6மணிக்கு புறப்பட்ட மேற்படி கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மாலை 4.30க்கு திரும்பி இரவு...

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி

ஜப்பானில் தொழில் வாங்கித் தருவதாக கூறி பலலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரொருவரை தெல்தெனிய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்

கடற்புலிகளின் இரண்டாவது தலைவரான செலியன் மோதலின் போது கொல்லப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் இறுதி பாதுகாப்பு அரணையும் அழிக்கும் நோக்கில் முன்னேறிய...

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் 31 சடலங்களும் பெருந்தொகை ஆயுதங்களையும் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்காலில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை...

புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?

புலிகளின் படைத்துறை பேச்சாளராக செயற்பட்டுவந்த மார்சல் என்று அழைக்கப்படும் இராசைய்யா இளந்திரையன் நேற்றையதினம் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்துள்ளதாக புலிகள் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வி...

யுத்த சூன்யவலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன –கருணாஅம்மான் தெரிவிப்பு

யுத்த சூன்ய பிரதேசத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களது உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக தேச நிர்மாண அமைச்சர் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார். பெருமளவிலான சாதாரண பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளதாக...