யாழ் வேலணையில் படுகொலை
Read Time:33 Second
யாழப்பாணம் வேலணையில் இன்று அதிகாலை (06-06-2006) 4.30 மணியளவில் இருவர சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளே இப் படுகொலையை புரிந்ததாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.