யாழ் வேலணையில் படுகொலை

Read Time:33 Second

Sad.1.jpgயாழப்பாணம் வேலணையில் இன்று அதிகாலை (06-06-2006) 4.30 மணியளவில் இருவர சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளே இப் படுகொலையை புரிந்ததாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தோனேசிய பூகம்ப சாவு 5782
Next post பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியது