கோப்பாய் கிராமசேவையாளர் சுடப்பட்டு வைத்தியசாலையில் மரணம்

Read Time:44 Second

jaffana-map.gifயாழ்ப்பாணம் கோப்பாய் கிராமசேவையாளர் நேற்றிரவு (08-06-2006) சுடப்பட்டு காயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இவர் மானிப்பாய் வீதி கோப்பாய் மத்தி, கோப்பாயைச் சேர்ந்த ஜோசப் ரட்ணராஜா (51) என்பவர் ஆவார். பிந்திய தகவலின்படி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிராமசேவையாளர் ஜோசப் ரட்ணராஜா (51) மரணமானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வங்க தேச கடலில் படகு கவிழ்ந்து பலர் சாவு
Next post மன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை