நிதர்சனம்.கொம் (நோர்வே சேது) எங்கே??

நேற்றுஇரவு 08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும்...

மன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை

மன்னார் வங்காலை தோமஸ்புரி என்னும் இடத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. நேற்றிரவே இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பகிறது. இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது....

கோப்பாய் கிராமசேவையாளர் சுடப்பட்டு வைத்தியசாலையில் மரணம்

யாழ்ப்பாணம் கோப்பாய் கிராமசேவையாளர் நேற்றிரவு (08-06-2006) சுடப்பட்டு காயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இவர் மானிப்பாய் வீதி கோப்பாய் மத்தி, கோப்பாயைச் சேர்ந்த ஜோசப் ரட்ணராஜா (51) என்பவர்...

வங்க தேச கடலில் படகு கவிழ்ந்து பலர் சாவு

வங்கதேச கடலில் வியாழக்கிழமை படகு கவிழ்ந்ததில் பலர் இறந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 216 கி.மீ. தொலைவில் உள்ளது சிட்டகாங். சாண்விப் தீவுப்பகுதியிலிருந்து சிட்டகாங்குக்கு சென்ற படகில் 70 பேர் பயணம் செய்தனர். அப்போது...

தென் கிழக்கு சீனத்தில் கனமழை: 55 பேர் சாவு; 12 பேரைக் காணவில்லை

சீன நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் ஃபூ ஜியான், குவாங் டாங், கிய் ஷோவ் ஆகிய 3 மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 55 பேர் பலியாகியுள்ளனர், 12 பேரைக் காணவில்லை. (more…)

பாகிஸ்தானில் அல்-காய்தா தாக்குதல்

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்குப் பகுதியில், அல்-காய்தா ஆதரவாளர்களின் தாக்குதல் தொடர்கிறது. வசீரிஸ்தான் என்ற பழங்குடி பகுதியில் மீர் அலி என்ற இடத்தில் சாலையோரம் போடப்பட்டிருந்த வெடிகுண்டு வியாழக்கிழமை திடீரென வெடித்தது. ராணுவ ரோந்து வாகனத்தை...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவக்கம்!

உலகெங்கிலும் உள்ள பல கோடி கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் துவங்குகின்றது! மாலை துவக்க விழாவிற்குப் பின்னர் நடைபெறும் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி...

மிக்_29 போர் விமானம் நொறுங்கி விழுந்தது: விமானிகள் உயிர் தப்பினர்

குஜராத் மாநிலத்தில் ஜாம் நகர் என்ற இடத்திற்கு அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்_29 ரக போர் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்...

நார்வே சமரச முயற்சியில் `திடீர்’ முட்டுக்கட்டை பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் `திடீர்’ மறுப்பு

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வர விடுதலைப்புலிகள் திடீரென மறுத்து விட்டனர். இதனால் நார்வே நாடு மேற்கொண்டுள்ள சமரச முயற்சியில் `திடீர்' முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. தங்களது புறக்கணிப்புக்கு இலங்கை அரசுதான் காரணம் என்று விடுதலைப்புலிகள்...

ரி.பி.சி கலையகத்தை தாக்கி விவேகானந்தனை கொலை செய்ய முயற்சி செய்த லண்டன் ராஜன் நிதர்சனம் சேது ஆகியோர் லண்டன் பொலிசாரால் கைது

நேற்று இரவு (08.06.06அன்றிரவு) 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வே நிதர்சனம் சேது உட்பட ஐந்து புலிக்குண்டர்கள் ரி.பி.சி...