ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தீக்குளித்தவர் மரணம்!
Read Time:43 Second
இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இன்று (04) காலை தீக்குளித்த மணி என்பவர் உயிரிழந்துள்ளார். தீக்குளித்த இவர் எரிகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார்.
Average Rating