72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!

Read Time:1 Minute, 18 Second

rape-oldwomanபது­ர­லிய, ஹெடி­கல்ல பிர­தே­சத்தில் 72 வயது வயோ­திபப் பெண்­ணொ­ரு­வரின் வாயில் துணியைத் திணித்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­விட்டு அவ­ரது வீட்­டி­லுள்ள பணம், தங்க நகை­களை திரு­டி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் தந்தை, மகன் உட்­பட ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

சந்­தேக நபர்­களை மத்­து­கம நீதிவான் நீதி­மன்ற நீதவான் சமரி வீர­சூ­ரிய முன்­னி­லையில் ஆஜர் செய்­த­போது சந்­தேக நபர்­களை எதிர்­வரும் 18 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார்.

பாலியல் துஷ்­பி­ர­யேகம், கொள்ளை, அத்­து­மீறி வீட்­டுக்குள் நுழைந்­தது போன்ற குற்­றச்­சாட்­டுகள் சந்­தேக நபர்­களின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.

18 ஆம் திகதி சந்­தேக நபர்­களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்தும் படியும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி சிறையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்கள் அடைப்பு..!
Next post அவ்வப்போது கிளாமர்..!!