4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியளில்..

Read Time:52 Second

004iபோதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய காவற்துறை நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கை நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்து வயது சிறுவன் சடலமாக மீட்பு
Next post பொத்துவிலில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் கைது