4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியளில்..
Read Time:52 Second
போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய காவற்துறை நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பிரணாந்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சந்தேகத்துக்குரியவர்களுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கை நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Average Rating