(PHOTOS) பேஸ்புக் காதலால், ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்

Read Time:1 Minute, 32 Second

005hதினமும் மதுபான விருந்து ஆடம்பர வாழ்க்கை அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஏட்ரியானா பெரல் (41) என்ற பெண்ணே தனது கணவரான முகேஷ் குமார் (25) என்பவருடன் இணைந்து ஹரியாணா மாநிலத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் வசிக்கிறார்.

ஏட்ரியானா தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுவதுடன் ஏனைய வீட்டு வேலைகளை சகஜமாக செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் மூலம் இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி திருமணம் இனிதே நிறைவடைந்துள்ளது.

‘எனக்கு முகேஷ் உடன் வாழும் இந்த சந்தோஷமான வாழ்க்கை பிடித்திருக்கிறது. எதற்காகவும் இந்த சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என ஏட்ரியானா பெரல் தெரிவித்துள்ளார்.

005c

005d

005e

005f

005g

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறான சிகிச்சைக்கு 33 கோடியே 53 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க ஒத்துக்கொண்ட மருத்துவமனை
Next post சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் சினிமாவுக்கு முழுக்கு