14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது

Read Time:50 Second

child-0214 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 32 வயது தரம்வீர் சிங் என்ற நபரே கைதுசெய்யபப்பட்டுள்ளார்.

தரம்வீர் சிங், அயல் வீட்டில் வசிக்கும் சக இராணுவ வீரரின் குழந்தையை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு இடமில்லை; அரசாங்கம் அறிவிப்பு
Next post ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்; மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு