நடிகை ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3 டி இயக்குநர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..

Read Time:1 Minute, 27 Second

serlinசெக்ஸ் நடிகை ஷெர்லின் சோப்ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் காமசூத்ரா 3 டி இதன் இயக்குனர் இயக்குநர் ருபேஷ் பால்

இந்த படத்தில் நடித்து உள்ள ஷ்ர்லின் சோப்ரா திடீர் படத்தின் இயக்குனர் மீது புகார் கூறி உள்ளார்.

இது குறித்து சோப்ரா கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ்டுக்கு அனுப்பி உள்ள கடைதத்தில் கூறி இருப்பதாவது:-

காமசூத்ரா 3 டி படத்தில் ஒப்பந்தத்தின் படி படத்தின் இயக்குநர் ருபேஷ் பால் பேசிய தொகை எனக்கு தரவில்லை.திட்டமிட்டு என்னை ஏமாற்றி உள்ளார்.

மேலும் பல டாக்குமெண்டுகளில் என்னிடம் தவறான முறையில் கையெழுத்து வாங்கி உள்ளார்.

இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது இமெயிலில் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நடிகை ஷெர்லின் சோப்ரா கேட்டுகொண்டுள்ளார்.

காமசூத்ரா 3 டி படம் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார நிலையம் நடத்திய நால்வர் கைது
Next post முன்பள்ளி சிறுமி துஷ்பிரயோகம்; 15 வயதுச் சிறுவன் கைது