விபசார நிலையம் நடத்திய நால்வர் கைது

Read Time:54 Second

prostitutionகம்பஹாவிலுள்ள பெலும்மஹர பகுதியில் விபசார நிலையமொன்றை நடத்தியதாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் வலன குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 – 41 வயதிற்கும் இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்களை கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பது தான் பொருத்தம்: சி.வி
Next post நடிகை ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3 டி இயக்குநர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்..